Skip to content

திருவெறும்பூர்

திருவெறும்பூர் மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர்   அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் விஜயலட்சுமி. இவர்  நாகைக்கு மாற்றப்பட்டார்.  ஆனால் அவர் நாகைக்கு செல்லாமல் அந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்து விட்டார்.  கடந்த மாதம் … Read More »திருவெறும்பூர் மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

சொத்து 1023 கோடியை விற்று 38 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா 2.5 லட்சம் .. அமைச்சர் மகேஷ் தாராளம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »சொத்து 1023 கோடியை விற்று 38 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா 2.5 லட்சம் .. அமைச்சர் மகேஷ் தாராளம்..

மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ்காலனியில் இருந்து பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் சமயபுரம்மாரியம்மன் மின்வழி அலங்காரத்துடன் வாணவேடிக்கையுடன்மேளதாளங்கள் முழங்க பூ எடுத்து செல்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 21 ஆண்டாக நேற்று… Read More »மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர்…. விவசாயிகள் அவதி…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதிகளிசம் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள… Read More »அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர்…. விவசாயிகள் அவதி…

திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..

  • by Authour

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் இன்று  புதிதாக சூசையப்பர் சிலையை வைத்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனைய… Read More »திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..

திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் எம் ஐ டி கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(80) இவர் குண்டூர் எம் ஐ டி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில்… Read More »திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த பூலங்குடி காலனியை சேர்ந்தவர் அர்ஜுன்(55). இவர் புலி தோல் வைத்திருப்பதாகவும் அதனை விற்க முயல்வதாகவும்  வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்திருச்சி வன சரகர் நவீன் குமார்… Read More »புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

error: Content is protected !!