Skip to content

தெலுங்கானா

பேட்மிண்டன் விளையாடிய வாலிபர் திடீர் மரணம்…

  • by Authour

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் லல்லாகுடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஷியாம் யாதவ் (வயது 38) என்பவர் உள்ளரங்கம் ஒன்றில் பேட்மிண்டன் விளையாட்டை விளையாடி கொண்டு இருந்து உள்ளார். ஒவ்வொரு நாளும் பணி முடிந்த… Read More »பேட்மிண்டன் விளையாடிய வாலிபர் திடீர் மரணம்…

காதலிக்காக… கல்லூரி மாணவனை கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த சக மாணவன்…

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் நவீன் (22). இவரும் அதே கல்லூரில் அதே வகுப்பில் பயின்றுவந்த ஹரி ஹர கிருஷ்ணா (21) என்ற… Read More »காதலிக்காக… கல்லூரி மாணவனை கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த சக மாணவன்…

மணமகனுக்கு மஞ்சள் பூசிய நபர் மயங்கி விழுந்து பலி…

  • by Authour

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மணமகனின் மைத்துனர் இறந்ததால் ஹல்டி விழா சோகமாக மாறியது.ஹைதராபாத்  குல்சார் ஹவுஸ் பகுதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வந்த முகமது ரபானி  காலாபத்தரில் உள்ள மணமகன் வீட்டில் நடைபெற்ற ஹால்டி… Read More »மணமகனுக்கு மஞ்சள் பூசிய நபர் மயங்கி விழுந்து பலி…

error: Content is protected !!