Skip to content

தொடக்கம்

சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோயில் அமைந்துள்ளது. கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும். மேலும் பிரபவ முதல் அட்சய… Read More »சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..

தீபாவளி பண்டிகை…. அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடக்கம்…

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான… Read More »தீபாவளி பண்டிகை…. அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடக்கம்…

மகளிர் உரிமைத்தொகை…. உதவி மையங்கள் செயல்படத் தொடங்கியது

  • by Authour

தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த திட்டம் கடந்த 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கப்பட்டது. காஞ்சீபுரத்தில் நடந்த… Read More »மகளிர் உரிமைத்தொகை…. உதவி மையங்கள் செயல்படத் தொடங்கியது

திருச்சியில் 2000 பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2000 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அமைச்சர்கள் கே என் நேரு, மகேஷ்  துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் , மாநகராட்சி… Read More »திருச்சியில் 2000 பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்..

ஐஏஎஸ் மெயின் தேர்வு ……நாளை தொடக்கம்

இந்தியாவில் முக்கிய  அரசு பணிகளில் சேர்வதற்கான குடிமைப்பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ்) தேர்வினை  ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் யுபிஎஸ்சி என்ற  தேர்வு முகமை    நடத்துகிறது. கடந்த மே மாதம் 28ம்… Read More »ஐஏஎஸ் மெயின் தேர்வு ……நாளை தொடக்கம்

ஆசிய கோப்பைகிரிக்கெட்…. பாக்-நேபாளம் இன்று மோதல் …

  • by Authour

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும்… Read More »ஆசிய கோப்பைகிரிக்கெட்…. பாக்-நேபாளம் இன்று மோதல் …

காலை சிற்றுண்டி விரிவாக்கம்….. திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்; முதலில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் தொடங்கப்படும்; பின்னர் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும்… Read More »காலை சிற்றுண்டி விரிவாக்கம்….. திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பயணிகள் நெருக்கடியை குறைக்க…….மஞ்சள் முகமே வருக…..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது 3200 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பஸ்கள் விரைவில்… Read More »பயணிகள் நெருக்கடியை குறைக்க…….மஞ்சள் முகமே வருக…..

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

ஆக்கி இந்தியா, தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.… Read More »ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்

திருச்சியில்…வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை தொடங்கியது…… மாலையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

  • by Authour

டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் இன்று (புதன்கிழமை)  காலை தொடங்கியது.  இதற்காக 11 ஏக்கரில் சுமார் 15ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட… Read More »திருச்சியில்…வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை தொடங்கியது…… மாலையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

error: Content is protected !!