Skip to content

பக்தர்கள்

காசிக்கு ரயிலில் சென்ற பக்தர்கள்… சரிவர உணவு இல்லை… பரிதவிக்கும் நிலை..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி,ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து முதல் முறையாக 10 நாட்கள் காசிக்கு தனி ரயிலில் 1500 பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சென்றனர்,இதற்கான தனி சேவையை பாலக்காடு ரயில்வே… Read More »காசிக்கு ரயிலில் சென்ற பக்தர்கள்… சரிவர உணவு இல்லை… பரிதவிக்கும் நிலை..

பொள்ளாச்சியில் ஜாதி மதங்களை கடந்து காசிக்கு ரயிலில் சென்ற 1500 பக்தர்கள்….

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி,ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து முதல் முறையாக 10 நாட்கள் காசிக்கு தனி ரயிலில் 1500 பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சென்றனர். இதற்கான தனி சேவையை பாலக்காடு… Read More »பொள்ளாச்சியில் ஜாதி மதங்களை கடந்து காசிக்கு ரயிலில் சென்ற 1500 பக்தர்கள்….

விநாயகர் சதுர்த்தி… தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி… பக்தர்கள் பரவசம்..

  • by Authour

கரூர் அருகே விநாயகர் சதுர்த்தியன்று சாமிக்கு உடைத்த தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி தந்ததால் பக்தர்கள் பரவசம் – வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக… Read More »விநாயகர் சதுர்த்தி… தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி… பக்தர்கள் பரவசம்..

திருச்செந்தூரில் தேரோட்டம்… பல்லாயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில்… Read More »திருச்செந்தூரில் தேரோட்டம்… பல்லாயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர்பவனி…. பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. ஆரோக்கியமாதாவின் அருளை பெற உலகெங்கிலும் இருந்து மக்கள் வேளாங்கண்ணிக்கு வருகிறார்கள். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.  பல்வேறு சிறப்புகளை கொண்ட… Read More »வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர்பவனி…. பக்தர்கள் வெள்ளம்

திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

திருச்சி முடுக்குப்பட்டி சேதுராம் பிள்ளை காலனி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபயோக தினத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை ஒட்டி இன்று… Read More »திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

கடைசி ஆடி வௌ்ளி…. சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்.. படங்கள்..

  • by Authour

ஆடி மாத கடைசி வெள்ளி – சமயபுரம் மாரியம்மன் கோவில் அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் – உற்சவர் மாரியம்மணுக்கு திருமஞ்சனம், பால், தயிர் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு… Read More »கடைசி ஆடி வௌ்ளி…. சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்.. படங்கள்..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு,… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

  • by Authour

ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்று படிதுறையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புதுமண தம்பதியினரும் குவிந்தனர்.  புதுமண தம்பதிகளும் புதிய தாலி கயிறு மாற்றி காவிரித்தாயை வழிபட்டனர். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து , கையில்… Read More »ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

  • by Authour

நாகப்பட்டினம், மறைமலை நகரில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா கடந்த 21,ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா. 2, ம் வெள்ளியையொட்டி நேற்று கோவிலில் 108,திருவிளக்கு பூஜை நடைபெற்றது.… Read More »நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

error: Content is protected !!