Skip to content

பலி

மரம் சாய்ந்து தஞ்சை மாணவி பலி…. ரூ.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

  • by Authour

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின்… Read More »மரம் சாய்ந்து தஞ்சை மாணவி பலி…. ரூ.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

கரூரில் கார் மோதி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மலர்க்கொடி(42),இவர் கரூர் மாநகர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும்,வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு… Read More »கரூரில் கார் மோதி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….

புதுகை அருகே அதிமுக நிர்வாகி மீது கார் மோதி பலி… பதபதைக்கும் வீடியோ..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சாம்பசிவம். இவரது சொந்த ஊர் மருதாந்தலை கிராமம் ஆகும்.  இவர் நேற்று இரவு முத்துடையான் பட்டி என்ற இடத்தில் ரோட்டை கடக்க முயன்றபோது வாகனம் ஒன்று… Read More »புதுகை அருகே அதிமுக நிர்வாகி மீது கார் மோதி பலி… பதபதைக்கும் வீடியோ..

ம.பியில் குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி…

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் கத்னி மாவட்டத்தில் உள்ள நைக்வா கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கிராமத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர். இந்நிலையில் குளத்தின் ஆழம் தெரியாமல் குளித்ததால் ஒருவர்… Read More »ம.பியில் குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி…

திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் புதுத்தெருவை சேர்ந்த அன்பு (50) இவர் திருமானூரில் பழக்கடை வைத்துள்ளார். இவர் திருவையாறு மார்க்கெட் வந்து பழங்களை வாங்கிகொண்டு எடுத்து செல்வதற்காக திருமானூரில் உள்ள தன் மகன் தமிழரசன்(19) என்பவருக்கு… Read More »திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் 14 வயதான கோகுல். சிறுவன் கோகுல் காமேஷ்வரம் தூய செபஸ்தியார் மேல்நிலை பள்ளியில் 8 ஆம்… Read More »8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

மெக்சிகோவில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து..! 18 பேர் பலி…

மேற்கு மெக்சிகோவில் அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பேருந்து அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா… Read More »மெக்சிகோவில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து..! 18 பேர் பலி…

லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

  • by Authour

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த ஓல்கா லியோன்டிவா என்பவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் அச்சத்திற்குள்ளான அவரது பெற்றோர் போலீசாரிடம் தகவல்… Read More »லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமம் மேலத் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன். பெரியவளையம் அரிசி குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் பெரியவளையம் திருச்சி டு சிதம்பரம் பைபாஸ் சாலையில் வயல்வெளிக்கு சென்று… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

மராட்டிய மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில்… Read More »மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

error: Content is protected !!