Skip to content

பள்ளி

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி விடுதியில் பெண் ஊழியர் மர்ம சாவு

  • by Authour

பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகரை சேர்ந்த சுபா ஆடலரசி (வயது 26). என்பவர் அலுவலக உதவியாளராகவும், பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் காப்பாளராகவும் அங்கேயே… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி விடுதியில் பெண் ஊழியர் மர்ம சாவு

பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. அய்யம் பேட்டை எலைட் ஆப்டிகல்ஸ் கண் பரிசோதகர்கள் சிராஜுதின், நிஷா… Read More »பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம்….

மதுபோதையில் பள்ளி வாகனத்தின் இருக்கையிலேயே தூங்கிய டிரைவர் கைது…

  • by Authour

கோவை அடுத்த கோவைபுதூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியான சி எஸ் அகாடமி பள்ளிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று… Read More »மதுபோதையில் பள்ளி வாகனத்தின் இருக்கையிலேயே தூங்கிய டிரைவர் கைது…

மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,… Read More »மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம்,  பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த அறிவியல் மன்றத் தொடக்க விழாவிற்கு பள்ளிச் செயலர் செல்வராசு தலைமை… Read More »பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா…

ஆர்.எஸ்.எஸ். கூட்டம்…. ஊட்டி பள்ளிக்கு 1 வாரம் விடுமுறை… விளக்கம்கேட்டு நோட்டீஸ்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 10-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர்… Read More »ஆர்.எஸ்.எஸ். கூட்டம்…. ஊட்டி பள்ளிக்கு 1 வாரம் விடுமுறை… விளக்கம்கேட்டு நோட்டீஸ்

கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 91 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளி மாணவ -மாணவிகள் காமராஜரின் எளிய உடையணிந்து… Read More »கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

திருச்சி பள்ளி விழா…….பந்தல் சரிந்து விழுந்து 10 மாணவர்கள் காயம்

  • by Authour

திருச்சி கருமண்டபத்தில் உள்ள   ஒரு தனியார் பள்ளியில்  இன்று ஒரு விழா நடந்தது. பந்தலில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர்.  விழாவிற்காக சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. பலத்த காற்று காரணமாக   அந்த பந்தல் … Read More »திருச்சி பள்ளி விழா…….பந்தல் சரிந்து விழுந்து 10 மாணவர்கள் காயம்

திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஜூன் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட… Read More »திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12ம் தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்  கூறியுள்ளார். மேலும், கோடை விடுமுறைக்குப் பின்… Read More »தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

error: Content is protected !!