Skip to content

பள்ளி

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி சுவர்களில் திருக்குறள்…

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் செந்தண்ணீர்புரம் உயர்நிலைப் பள்ளியிற்கு பல ஆண்டுகளாக உட்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுடன் , பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்து வரும்… Read More »திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி சுவர்களில் திருக்குறள்…

பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

  • by Authour

பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிபெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சுகன்யா தலைமை வகித்து  ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிச் செயலர் சந்திரசேகர் வரவேற்றார்.… Read More »பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

திருச்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி…. பெற்றோர்கள் நெகிழ்ச்சி…

திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் 69 ஆவது ஆண்டு விழா பள்ளியின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாத்திமா விஜயஸ்ரீ… Read More »திருச்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி…. பெற்றோர்கள் நெகிழ்ச்சி…

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. சிபிசிஐடி போலீசார்… Read More »கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….

சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதலாம்…

சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு… Read More »சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதலாம்…

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம்,  கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்திலிருந்த வேப்ப மரத்தின் கிளை காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப் பட்டிருந்த பள்ளி மாணவர்களின் 30 க்கும்… Read More »பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

விவசாயிகளுக்கு வயல்வௌி பள்ளி…..

  • by Authour

தமிழ் நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் திருவையாறு வட்டாரம் மரூர் கிராமத்தில் விவசாயிகள் வயல் வெளி பள்ளி நடைப் பெற்றது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி நெற்பயிர் கதிர்… Read More »விவசாயிகளுக்கு வயல்வௌி பள்ளி…..

2023ல் பள்ளிக்கு வருகை தந்த மாணவ செல்வங்களுக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில்2023ஆண்டின் துவக்கத்தில் பள்ளிக்கு வருகை தந்த மாணவசெல்வங்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட மாநில உறுப்பினருமான க.நைனாமுகம்மது மற்றும் ஆசிரியர்கள் வரவேற்ற பூங்கொத்து கொடுத்து மகிழ்ந்தனர். பள்ளி… Read More »2023ல் பள்ளிக்கு வருகை தந்த மாணவ செல்வங்களுக்கு உற்சாக வரவேற்பு…

error: Content is protected !!