Skip to content

பாதிப்பு

2ம் நாள் பஸ் ஸ்டிரைக்….. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்

  • by Authour

காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்,  பென்சனர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,  தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துகழக   தொழிற்சங்கத்தினர் சிஐடியூ,… Read More »2ம் நாள் பஸ் ஸ்டிரைக்….. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்

கரூரில் சாயக்கழிவு தண்ணீரால் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…

  • by Authour

கரூர் அமராவதி ஆற்றில் இருந்து செல்லாண்டிபாளைத்தில் தொடங்கும் இந்த வாய்க்கால் ஆண்டாங்கோவில், சனப்பிரெட்டி வழியாக வரும் இந்த கட்டளை வாய்க்காலில் புலியூர் கோவில்பாளையம், ஓடமுடையார்பாளையம், மேலகட்டளை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள்… Read More »கரூரில் சாயக்கழிவு தண்ணீரால் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…

திருச்சி, திருவாரூரில் போக்குவரத்து பெரும் பாதிப்பு….. பஸ் ஸ்டிரைக் நிலவரம்

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை… Read More »திருச்சி, திருவாரூரில் போக்குவரத்து பெரும் பாதிப்பு….. பஸ் ஸ்டிரைக் நிலவரம்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திரா செல்லும் வழியில் சென்னை அருகே நிலை கொண்டு சென்னையை மிகக்கடுமையாக பாதிப்புக்கு  உள்ளாக்கியுள்ளது. புயல் காரணமாக பெய்த அதிகனமழை சென்னை நகரை மூழ்கடித்துள்ளது. தாழ்வான பகுதிகள்… Read More »வெள்ளம் பாதித்த பகுதிகளில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்….

திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை பாதிப்பு….. நிவாரணம் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது போல் இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை நம்பி காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள… Read More »திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை பாதிப்பு….. நிவாரணம் அறிவிப்பு

சென்னை ஏர்போட்டில் இணையதள சேவை பாதிப்பு…. விமானங்கள் புறப்படுவதில் தாமதம்…

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்படைந்ததால்  விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.  அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. ஒரு… Read More »சென்னை ஏர்போட்டில் இணையதள சேவை பாதிப்பு…. விமானங்கள் புறப்படுவதில் தாமதம்…

புதுகை மாவட்டத்தில் 24 பேர் டெங்குவால் பாதிப்பு….

  • by Authour

புதுக்கோட்டை திருமயம் சாலையில் உள்ள அரசு மன்னர் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட மனநல திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் மன உறுதி  காக்கும் “மனம்” திட்டத்தின் கீழ் கல்லூரி… Read More »புதுகை மாவட்டத்தில் 24 பேர் டெங்குவால் பாதிப்பு….

சென்னையில் விடிய விடிய கனமழை…. விமான சேவை கடும் பாதிப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல்… Read More »சென்னையில் விடிய விடிய கனமழை…. விமான சேவை கடும் பாதிப்பு

குறுவை பயிர் பாதிக்கப்பட்டால் நிவாரணம்……அமைச்சர் ரகுபதி பேட்டி..

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகையில் நடைபெற்றது. நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்,  வாரிய தலைவர்கள்… Read More »குறுவை பயிர் பாதிக்கப்பட்டால் நிவாரணம்……அமைச்சர் ரகுபதி பேட்டி..

சென்னையில் மழை… விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தன

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்து வருகிறது. அண்ணாநகர் நுங்கம்பாக்கம், கே.கே. நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர், மாம்பலம், ஆழ்வார்பேட்டை, நந்தனம்,… Read More »சென்னையில் மழை… விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தன

error: Content is protected !!