Skip to content

பீகார்

2 கிமீக்கு ரயில்வே தண்டவாளத்தை ‘ஆட்டைய’ போட்ட திருட்டு கும்பல்.. .

கடந்த ஆண்டு நவம்பரில் பீகாரின் கர்ஹாரா ரயில் பணிமனையில் இருந்து டீசல் ரயில் இன்ஜினை ஒரு கும்பல் திருடி சென்றது.  ஜனவரியில் பாட்னாவில் மொபைல் போன் டவர் திருடப்பட்டது. இந்த வரிசையில் தற்போது பீகாரின்… Read More »2 கிமீக்கு ரயில்வே தண்டவாளத்தை ‘ஆட்டைய’ போட்ட திருட்டு கும்பல்.. .

தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த நபரைக் காப்பாற்ற முயன்ற 4 பேர் காயமடைந்தனர்.… Read More »தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

மனைவி பிரிந்ததால் ‘அதை கட்’ செய்துக்கொண்ட கணவன்..

  • by Authour

பீகார் மாநிலம் மாதேபுரா போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட  ராஜ்னி நயநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா பாசுகி (25). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.… Read More »மனைவி பிரிந்ததால் ‘அதை கட்’ செய்துக்கொண்ட கணவன்..

error: Content is protected !!