Skip to content

புதுகை

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு …. புதுகை கலெக்டர் தலைமையில் நடந்தது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையில்  அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  இந்த… Read More »நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு …. புதுகை கலெக்டர் தலைமையில் நடந்தது

நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

பொதுமக்கள், மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசையும்,ஆளுநரையும் கண்டித்து  வரும்  20ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  திமுக மாணவரணி, இளைஞரணி,  மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த… Read More »நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்……அமைச்சர் சாமிநாதன் பேட்டி

செய்தித்துறை  மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று புதுக்கோட்டை வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜா  ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக மூன்று கோடியே… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்……அமைச்சர் சாமிநாதன் பேட்டி

புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , போதைப்பொருள் பாவனைக்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

புதுகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா பொறுப்பேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க.பிரேமலதா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள்  நேற்று  சாலைமறியலில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் கலீல் ரஹ்மானை  தனிநபர் ஒருவர் தாக்கமுயன்ற சம்பவத்தில் திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை… Read More »புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்

தஞ்சை,புதுகை, பிஆர்ஓக்கள் பணியிடமாற்றம்

புதுக்கோட்டை மாவட்ட  செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் மதியழகன், தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலராக மாற்றப்பட்டார். தஞ்சை மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா , புதுக்கோட்டை மாவட்ட செய்தி… Read More »தஞ்சை,புதுகை, பிஆர்ஓக்கள் பணியிடமாற்றம்

புதுகையில் குறைதீர் கூட்டம்.. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில்  இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நாடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்… Read More »புதுகையில் குறைதீர் கூட்டம்.. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

புதுக்கோட்டை கீழராஜவீதி தெற்கு மூன்றாம் வீதி சந்திப்பில்  முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதி  நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் நகர திமுக  செயலாளர் க.நைனாமுகம்மது தலைமையில் தி.மு.க.வினர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.… Read More »புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

புதுகை வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ் தலைமையில்வழக்கறிஞர்கள்   இன்று திடீரென சாலைமறியலில்ஈடுபட்டனர். வழக்கறிஞர் கலீல்ரஹ்மானை  ஒருவர் தாக்க முயன்ற சம்பவத்தில் கணேஷ் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் தனிநபருக்கு… Read More »புதுகை வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

error: Content is protected !!