Skip to content

பெரம்பலூர்

மாபெரும் தமிழ்க்கனவு..பெரம்பலூர் தனலட்சுமி கல்லூரியில்.. பண்பாட்டு நிகழ்ச்சி

கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை மாணவ மாணவிகளிடையே உணர்த்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் “மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி தனலட்சுமி… Read More »மாபெரும் தமிழ்க்கனவு..பெரம்பலூர் தனலட்சுமி கல்லூரியில்.. பண்பாட்டு நிகழ்ச்சி

சுத்தமில்லா கழிவறை…. கல்லூரி முதல்வர் அலட்சியம்…. கல்லூரி மாணவர்கள் அவதி..

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் படித்து வருகின்றனர். இந்நிலையில் , பல வருடங்களாகவே கழிவறைகளை சுத்தம் செய்யாமல் இருந்தாலே மாணவர்கள் சிறுநீரகம்… Read More »சுத்தமில்லா கழிவறை…. கல்லூரி முதல்வர் அலட்சியம்…. கல்லூரி மாணவர்கள் அவதி..

இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்…

பெரம்பலுார் மாவட்டம், இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம் – மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வில் மாநில திட்டக்குழுத்துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் பேச்சு கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை மாணவ… Read More »இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்…

வாக்காளர் பட்டியலை சரிபார்க்கனும்… திமுக மா.செ.குன்னம் ராஜேந்திரன்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் கழகத்தினர் தீவிரமாக ஈடுபட வேண்டி மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான… Read More »வாக்காளர் பட்டியலை சரிபார்க்கனும்… திமுக மா.செ.குன்னம் ராஜேந்திரன்…

பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் செல்வராஜ், இவர் பெரம்பலூர் BSNL நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், பெரம்பலூர் சூப்பர் நகர் தெற்கு தெருவில் 12 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்து… Read More »பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

மரத்தின் நடுவில் குலை தள்ளிய வாழைத்தார்… பொதுமக்கள் வியப்பு…

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் T.களத்தூரில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் காய்கறி தோட்டம், பசுமையான மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பள்ளியாக விளங்குகிறது. இதனிடையே பள்ளி வளாகத்தில் வாழை மரங்கள் வளர்க்கப்பட்டு… Read More »மரத்தின் நடுவில் குலை தள்ளிய வாழைத்தார்… பொதுமக்கள் வியப்பு…

பெரம்பலூரில் ஜெ.வின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

அதிமுக கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பெரம்பலூர் மாவட்ட கழகத்தின் புதிய மாவட்ட கழக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் நியமித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனைத்… Read More »பெரம்பலூரில் ஜெ.வின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பியதால் பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த பசும்பலூர் கிழக்கு காலனி பகுதியை சார்ந்த ரமேஷ் என்பவர் 100 க்கு எண்ணிற்கு தொடர்பு கொண்டு பசும்பலூரில் மின்சாரம் தாக்கி மூன்று நபர்கள் பலியாகி விட்டார்கள் இன்று தகவல்… Read More »மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பியதால் பரபரப்பு…

பெரம்பலூரில் தவறவிட்ட பர்சை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிராபிக் போலீஸ்…

  • by Authour

நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ரோடு பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் வரதராஜன் ரோந்து பணியில் இருக்கும் போது நான்கு ரோடு to… Read More »பெரம்பலூரில் தவறவிட்ட பர்சை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிராபிக் போலீஸ்…

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் நிகழ்வு இன்று ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் க.கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று (23.9.2013)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

error: Content is protected !!