Skip to content

பெரம்பலூர்

வீடியோவை காட்டி மிரட்டல்… மனைவியின் புகார் பெயரில் பெரம்பலூர் வாலிபர் கைது..

பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் குமார் மகள் அகிலா (25). ஹோமியோபதி டாக்டர்.  இவருக்கு அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் மகன் விமல் (31) என்பவரும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்.… Read More »வீடியோவை காட்டி மிரட்டல்… மனைவியின் புகார் பெயரில் பெரம்பலூர் வாலிபர் கைது..

பெரம்பலூரில் டூவீலர் திருடன் கைது …. பைக் பறிமுதல்….

  • by Authour

பெரம்பலூர் போலீசார் நான்குரோடு பகுதியில் வாகன தணிக்கையில் நேற்று ஈடுப்பட்டிருந்த போது அதிவேகமாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் பதில் கூறியதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவன்… Read More »பெரம்பலூரில் டூவீலர் திருடன் கைது …. பைக் பறிமுதல்….

பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

  • by Authour

பெரம்பலூர்  கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜ் நாயுடு மகன்  பிரபாகரன்(27) திருமணமாகாதவர்.   திருவாவுக்கரசு என்பவரிடம் நெல் அறுவடை எந்திரம் ஓட்டும் டிரைவராக வேலை செய்து வந்தார்.  கடந்த 10தினங்களுக்கு முன் பிரபாகரன்,  திருநாவுக்கரசிடம் பைக்கை வாங்கிக்கொண்டு… Read More »பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

பெரம்பலூர் போலீசார் நடத்திய பொங்கல் விழா…..செய்தியாளர்கள் பரிசு வழங்கினர்

  • by Authour

பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில்  மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கபடி, வாலிபால், ஓட்ட பந்தயங்கள், கோலப்போட்டி, பொங்கல் போட்டி,… Read More »பெரம்பலூர் போலீசார் நடத்திய பொங்கல் விழா…..செய்தியாளர்கள் பரிசு வழங்கினர்

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை… பெரம்பலூரில் சம்பவம்…

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சிறுகுடல் கிராமம் ஆதி திராவிடர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை பூசாரி பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் கோவிலை… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை… பெரம்பலூரில் சம்பவம்…

பெரம்பலூரில் வேன் விபத்து..2 பெண்கள் பலி…. கிரிவலத்துக்கு சென்றபோது சோகம்

மதுரை மாவட்டம் மடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த அமுதா, ராணி, கோமதி, உள்ளிட்ட 19 பேர் வேனில் மதுரையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக  நேற்று இரவு சென்றனர். இவர்கள் சென்ற வேன்,  திருச்சி- சென்னை… Read More »பெரம்பலூரில் வேன் விபத்து..2 பெண்கள் பலி…. கிரிவலத்துக்கு சென்றபோது சோகம்

error: Content is protected !!