Skip to content

போராட்டம்

6வது நாளாக தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 6 – வது நாளாக தூக்கு மாட்டிக்கொண்டு அரை நிர்வாண… Read More »6வது நாளாக தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்…

நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கடைமடை பகுதியில் கருகும் குறுவை பயிறுக்கு, உடனடியாக காவிரி நீரை திறந்து விடக்கோரி நாகையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு… Read More »நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்….

அதிகாரிகளை கண்டித்து…….திருச்சியில் சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்

  • by Authour

திருச்சி  நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலலகம் முன் இன்று சாலைப்பணியாளர்கள்  தர்ணா போராட்டம் நடத்தினர்.  பெரும்பாலான  பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் சங்கு ஊதி தங்கள் கோரிக்கைகளை முழக்கமிட்டனர். இந்த நூதன… Read More »அதிகாரிகளை கண்டித்து…….திருச்சியில் சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்

திருச்சி அருகே கறவை மாடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே தமிழ்க விவசாயிகளின் பாதுகாப்பு சங்க அமைப்பின் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தின் ஏழாவது நாளான இன்று விவசாயிகள் திரளாக… Read More »திருச்சி அருகே கறவை மாடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்….

சட்டப்போராட்டம் தொடரும்…. சாக்சி மாலிக் ட்விட்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டில்லி ஜந்தர்… Read More »சட்டப்போராட்டம் தொடரும்…. சாக்சி மாலிக் ட்விட்

நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த  முடிவு செய்துள்ளனர்.  இந்த நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம்… Read More »நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

திருச்சி அருகே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாளக்குடி ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

7 மணிக்கே மணல் எடுக்க அனுமதி….. மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி தாளக்குடி… Read More »7 மணிக்கே மணல் எடுக்க அனுமதி….. மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

  • by Authour

அரியானா மாநிலத்தில் அதிக அளவிலான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரி கடந்த 6ம்… Read More »அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்.  பாஜக எம்.பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வீராங்கனைகள், வீரர்கள் கடந்த 4 மாதங்களாக போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு… Read More »மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

error: Content is protected !!