வெளிநாடு வாழ் இந்தியர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டின்… Read More »வெளிநாடு வாழ் இந்தியர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் திருட்டு
























































































































































