Skip to content

மன்னிப்பு

மன்னிப்பு கேட்கமாட்டேன் கமல் உறுதி- 5ம் தேதி கர்நாடகத்தில் தக்லைப் வெளியீடு இல்லை

தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என  கமலஹாசன் கூறியதற்கு  கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  தக்லைப் படம்  5ம் தேதி கர்நாடகத்தில்  வெளியாக வேண்டும் என்றால் கமல் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என… Read More »மன்னிப்பு கேட்கமாட்டேன் கமல் உறுதி- 5ம் தேதி கர்நாடகத்தில் தக்லைப் வெளியீடு இல்லை

கன்னடத்தை இழிவுபடுத்தும்நோக்கத்தில் பேசவில்லை -கமல் விளக்கம்

நடிகர் கமலஹாசன்  மன்னிப்பு கேட்டால் தான்  கர்நாடகத்தில் தக்லைப்  வெளியிடப்படுமா,  பாதுகாப்பு அளிக்கப்படுமா  என்ற மனுவை விசாரிக்க முடியும் என கர்நாடக  ஐகோர்ட் நீதிபதி நாகபிரசன்னா கூறியதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் , கா்நாடக … Read More »கன்னடத்தை இழிவுபடுத்தும்நோக்கத்தில் பேசவில்லை -கமல் விளக்கம்

பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்கிறேன்- கோர்ட்டில் SV சேகர் உறுதி

  • by Authour

 பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர்  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு  நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை… Read More »பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்கிறேன்- கோர்ட்டில் SV சேகர் உறுதி

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

சென்னை புத்தகக் காட்சியில் நடந்த சீமான் நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில்  பேசிய சீமான், முதலமைச்சரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.இதற்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்… Read More »சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

மன்னிச்சிடுங்க….. ஆபாச அர்ச்சனை பெண்…..ஜாமீன் மனு

  • by Authour

சென்னை மெரினாவில் போதையில் காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். மெரினாவில் போதையில் சந்திரமோகன், தனலட்சுமி ஜோடி காவலர்களை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த… Read More »மன்னிச்சிடுங்க….. ஆபாச அர்ச்சனை பெண்…..ஜாமீன் மனு

நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டு கதறிய அமைச்சர்…. பரபரப்பு

  • by Authour

நடிகை சமந்தா உள்ளிட்ட நடிகைகளையும், வி.ஆர்.எஸ். கட்சியின் செயல்தலைவரும், சந்திரசேகரராவின் மகனுமான கே.டி.ராமராவையும் தொடர்புபடுத்திப் தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா விமர்சனம் செய்திருந்தார். நடிகைகளின் தொலைபேசி உரையாடலை ராமராவ் ஒட்டுக்கேட்டார் என்றும் அதை… Read More »நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டு கதறிய அமைச்சர்…. பரபரப்பு

கோவை ஓட்டல் அதிபரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

  • by Authour

மத்திய அமைச்சர்  நிர்மலா சீத்தாராமனிடம் கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபர்  சீனிவாசன்  மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.  தங்களிடம் கேள்வி கேட்பவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் … Read More »கோவை ஓட்டல் அதிபரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது ஏன்?

  • by Authour

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர்… Read More »மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது ஏன்?

உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து…..தெலங்கானா முதல்வர் மன்னிப்பு

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர்  சந்திரசேகர ராவ் மகள்  கவிதாவுக்கு,   உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதுபற்றி தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறும்போது சந்திரசேகர ராவ் கட்சிக்கும்,  பாஜகவுக்கும் உறவு ஏற்பட்டு விட்டது. அதனால்  ஜாமீன்… Read More »உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து…..தெலங்கானா முதல்வர் மன்னிப்பு

மன்னிப்பு கேட்டு வீடியோ வௌியிடு….. டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட் உத்தரவு

செல்போன் ஒட்டியபடி  அதிவேகத்தில் கார் ஓட்டிய டிடிஎப் வாசன் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன்பேரில் அவ ரை  மதுரை போலீசார் கைது செய்து மதுரை  குற்றவியல் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். வளரும் இளைஞர்,… Read More »மன்னிப்பு கேட்டு வீடியோ வௌியிடு….. டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட் உத்தரவு

செந்தில் பாலாஜி வழக்கு……. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி செசன்ஸ் கோர்ட்,  ஐகோட்டில் பல முறை மனு தாக்கல் செய்தார்.… Read More »செந்தில் பாலாஜி வழக்கு……. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

தவறான விளம்பரம்……..உச்சநீதிமன்றத்தில் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

  • by Authour

மருத்துவ அடிப்படையிலான மருந்துகள்  என்று கூறி போலியாக விற்பனை செய்வதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக புகார்கள் குவிந்தன. இதனை ஏற்கனவே கண்டித்து இருந்த உச்சநீதிமன்றம், எந்த அடிப்படையில் இது விஞ்ஞான பூர்வ மருந்து என்று… Read More »தவறான விளம்பரம்……..உச்சநீதிமன்றத்தில் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

பெங்களூர் குண்டுவெடிப்பு…….மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர் சோபா

பெங்களூருவில் உள்ள  ராமேஸ்வரம் கபே ஓட்டலில்  கடந்த  2 வாரத்திற்கு முன்  குண்டுகள் வெடித்தது.  இது தொடர்பாக கர்நாடகத்தை  சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான சோபா  கருத்து கூறும்போது பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு… Read More »பெங்களூர் குண்டுவெடிப்பு…….மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர் சோபா

போட்டோ சர்ச்சை… மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி

வேல்ஸ் இளவரசி கேத்தரின், கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டபிறகு பொதுவெளியில் அவரது புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகான தனது முதல் அதிகாரப்பூர்வ படத்தை பிரிட்டனின் அன்னையர் தினத்தன்று… Read More »போட்டோ சர்ச்சை… மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி

கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து… Read More »கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

சேரி’ தப்பான வார்த்தை இல்லை….. மன்னிப்பு கேட்க முடியாது…. குஷ்பு….

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது. வேளச்சேரி, செம்மஞ்சேரி என்பது போலதான். அதற்கான விளக்கத்தையும் நான் தெளிவாக கொடுத்துள்ளேன். ‘சேரி’ என்ற வார்த்தை அரசு… Read More »சேரி’ தப்பான வார்த்தை இல்லை….. மன்னிப்பு கேட்க முடியாது…. குஷ்பு….

திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

  • by Authour

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை  ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த… Read More »திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

அமைச்சர் பற்றி அவதூறு…..பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மா. செ.

  • by Authour

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு(முன்னாள் எம்.எல்.ஏ), மந்தைவெளியில் கடந்த மாதம் 19-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு கலந்து கொண்டு பேசினார்.… Read More »அமைச்சர் பற்றி அவதூறு…..பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மா. செ.

பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான குமரகுரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசினாராம். இது குறித்து அவர் மீது போலீசார் வழக்கு… Read More »பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

வகுப்பில் அத்துமீறிய மாணவர்கள்…..விழியிழந்த பேராசிரியரின் மனித நேயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது மகாராஜா கலை, அறிவியல் கல்லூரி. இங்கு பி.ஏ. பொலிட்டிக்கல் சயினிஸ் துறையில் பிரியேஷ் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பார்வை கிடையாது. கண் பார்வை இல்லையே… Read More »வகுப்பில் அத்துமீறிய மாணவர்கள்…..விழியிழந்த பேராசிரியரின் மனித நேயம்

இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

  • by Authour

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாம் தமிழர்  கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் மாறிவிட்டதாக  கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக மனிதநேய மக்கள்… Read More »இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அனைத்து மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் அறிக்கைகள் இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல தலைமை அலுவலகத்தில்… Read More »இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து…மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி….

மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் ஏக்ரா பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி… Read More »சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து…மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி….

மோடி குறித்த விமர்சனம்….. மன்னிப்பு கோரினார் கார்கே

  • by Authour

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு… Read More »மோடி குறித்த விமர்சனம்….. மன்னிப்பு கோரினார் கார்கே

error: Content is protected !!