Skip to content

மாணவி

சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

  • by Authour

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது… Read More »சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து…. காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மாணவி

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மன்னார்குடி… Read More »தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து…. காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மாணவி

மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,… Read More »மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

  • by Authour

டில்லி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையின் துணை இயக்குநராக இருப்பவர், அவருடைய நண்பரின் மகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. Also Read –  கடந்த… Read More »நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக… Read More »மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

  • by Authour

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், மாணவனும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். கல்லூரி காலத்தில் பலரும் காதலிக்க தொடங்கி… Read More »கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

டில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 7-ந்தேதி தனது காதலருடன் காரில் ஒன்றாக இருந்து உள்ளார். இதனை நபர் ஒருவர் கவனித்து உள்ளார்.  அவர்கள் இருவரும் காரில்… Read More »போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

புதுகையில் 481 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி…. 

நடந்து முடிந்த 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை, அரிமழம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.04சதவீதம் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.காயத்திரி 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.இவர் அரிமழத்தில் இயங்கிவரும்… Read More »புதுகையில் 481 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி…. 

டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

டில்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா(உபி) பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த 21 வயதான சினேகா சவுராசியா என்ற மாணவி பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

கரூரிலிருந்து  நேற்று மாலை  ஒரு அரசு பஸ் பல்லடம் வழியாக கோவை  சென்றது. அந்த பஸ்சில்  காங்கேயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்கும் போது பேருந்து நடத்துனரான கொடுமுடியைச் சேர்ந்த… Read More »கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

error: Content is protected !!