Skip to content

வாலிபர் பலி

இளைஞர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடியை சேர்ந்தவர் போஸ் என்கிற காதர். இவர் மலேசிய நாட்டில் உணவகம் நடத்தி வருகிறார். மேலும், மலேசிய நாட்டுக்கு இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அனுப்பி வருகிறார். இந்நிலையில் காதர் ஏற்பாட்டில் மலேசியாவுக்கு சென்ற… Read More »இளைஞர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டி. இவரது மகன் நிக்கோலஸ் (29). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு… Read More »திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் அருண்குமார்(30). இவர் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று காலை அருண்குமார் வாழைக்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார் , அப்போது… Read More »திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

சென்னை…….ஜிம் பயிற்சியாளர் ரத்தவாந்தி எடுத்து பலி….

  • by Authour

சென்னை ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளராக இருந்தவர் ஆகாஷ் (25) ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் இன்று  இறந்து உள்ளார்.  ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்காக… Read More »சென்னை…….ஜிம் பயிற்சியாளர் ரத்தவாந்தி எடுத்து பலி….

லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் தினகரன் (29). இவர் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் மோட்டார் சைக்கிளில் நேற்று பெரம்பலூர் சென்று… Read More »லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டில் காயமடைந்த வாலிபர் பலி

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது.5 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 791 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. காளைகளை அடக்க 375 காளையர்கள் இதில் பங்கேற்றனர். இதில் வெற்றி… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டில் காயமடைந்த வாலிபர் பலி

error: Content is protected !!