Skip to content

Authour

பழநி முருகன் கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழையத்தடை…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் ‘பழநியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான… Read More »பழநி முருகன் கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழையத்தடை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி குடும்பத்துடன் சாமிதரிசனம்..

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தார். திருப்பதி மலையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து திருப்பதி மலையில் உள்ள வராக சாமி கோவிலுக்கு நேற்று இரவு… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி குடும்பத்துடன் சாமிதரிசனம்..

திருச்சியில் அமைச்சர் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட… Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

காந்தி நினைவு நாள்… காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை….

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பாக தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டு நிமிடம்… Read More »காந்தி நினைவு நாள்… காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை….

அரியலூரில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

அரியலூர் அண்ணா சிலை அருகில், திமுகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கினங்க, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி… Read More »அரியலூரில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

ஜெயங்கொண்டம்… காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

தேசபிதா மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளான இன்று ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி… Read More »ஜெயங்கொண்டம்… காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், ஒட்டுநர்கள் மற்றும்… Read More »சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பால்….. 29 நாளில் 30 பேர் உடல் உறுப்புகள் தானம்….

விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை… Read More »முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பால்….. 29 நாளில் 30 பேர் உடல் உறுப்புகள் தானம்….

கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் மதநல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பு..

அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க… Read More »கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் மதநல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பு..

அரியலூர்-தா.பழூர் ஊ.ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா..

அரியலூர்-தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம். அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் கடந்த ஒரு வார காலமாக இரண்டு மற்றும் நான்காவது வார்டுகளில் முறையாக… Read More »அரியலூர்-தா.பழூர் ஊ.ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா..

error: Content is protected !!