Skip to content

இந்தியா

ரக்‌ஷாபந்தன்….பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்

சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோருக்கு ராக்கி கட்டி அன்பினை வெளிப்படுத்தி வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பெறுகின்றனர்.  பிரதமர்… Read More »ரக்‌ஷாபந்தன்….பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்

9முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த 9ம் வகுப்பு மாணவன்

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி உஷா. இந்த தம்பதிக்கு பிரஜ்வல் (வயது 14) என்ற மகன் இருக்கிறான். இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில்… Read More »9முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த 9ம் வகுப்பு மாணவன்

வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.200 குறைத்தது ஏன்? பிரதமர் மோடி, மம்தா விளக்கம்

  • by Authour

14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. மாதத்துக்கு ரூ.50 வீதம் உயர்ந்தது. அந்தவகையில், தற்போது சென்னையில் வீட்டுஉபயோக சமையல்… Read More »வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.200 குறைத்தது ஏன்? பிரதமர் மோடி, மம்தா விளக்கம்

காஷ்மீர் வழக்கு……மக்களின் உரிமைகளை பறித்த சட்டம் 35 ஏ….. உச்சநீதிமன்றம் கருத்து

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன… Read More »காஷ்மீர் வழக்கு……மக்களின் உரிமைகளை பறித்த சட்டம் 35 ஏ….. உச்சநீதிமன்றம் கருத்து

அருணாசல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்ட சீனா

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என சீனா அடாவடி செய்து வருகிறது. அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறும் சீனா, தொடர்ந்து எல்லையில் வாலாட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.… Read More »அருணாசல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்ட சீனா

மணிப்பூர் சட்டமன்றம்….. இன்று ஒருநாள் கூடுகிறது

  • by Authour

மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 170 பேர் கொல்லப்பட்டனர். தற்போது அமைதி நிலவி வருகிறது. புலம்பெயர்ந்தவர்களை, அவர்களது சொந்த இடத்தில் மீண்டும் அமர வைக்கும் பணி நடைபெற்று… Read More »மணிப்பூர் சட்டமன்றம்….. இன்று ஒருநாள் கூடுகிறது

ஆதித்யா விண்கலம் செப். 2ல் விண்ணில் பாய்கிறது… இஸ்ரோ அறிவிப்பு…

  • by Authour

இஸ்ரோவின் நிலவு திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ள நிலையில், அடுத்த கனவுத் திட்டமான சூரிய திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இஸ்ரோ முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள… Read More »ஆதித்யா விண்கலம் செப். 2ல் விண்ணில் பாய்கிறது… இஸ்ரோ அறிவிப்பு…

லிவ்-இன் காதலியை பிரஷர் குக்கரால் அடித்து கொன்ற வாலிபர்….

  • by Authour

கர்நாடகாவின் தெற்கு பெங்களூரு பகுதியில் வாடகை கட்டிடம் ஒன்றில் காதலர்கள் 2 பேர் ஒன்றாக தங்கியுள்ளனர். இதில் காதலரான வைஷ்ணவ் (வயது 24) உள்ளூர் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பிரிவில் செயலதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.… Read More »லிவ்-இன் காதலியை பிரஷர் குக்கரால் அடித்து கொன்ற வாலிபர்….

உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை…. கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி…. பக்தரை தேடுகிறார்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும்.  நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில்… Read More »உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை…. கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி…. பக்தரை தேடுகிறார்கள்

கிரிக்கெட் வீரர்……யுவராஜ்சிங் மனைவிக்கு 2வது குழந்தை

இந்திய கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டராக சிறந்து விளங்கியவர் யுவராஜ் சிங். கடந்த 2000-மாவது ஆண்டு முதல் 2017 வரையில் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். 2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை… Read More »கிரிக்கெட் வீரர்……யுவராஜ்சிங் மனைவிக்கு 2வது குழந்தை

error: Content is protected !!