Skip to content

தமிழகம்

கர்ப்பிணியிடம் கனிமொழி எம்.பி. காட்டிய பரிவு

  • by Authour

தூத்துக்குடி வெள்ளபாதிப்பு பகுதிகளில் கனிமொழி எம்.பி. கடந்த 5 நாட்களாக  தீவிரமாக நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு உள்ளார். அவர் வெள்ளப்பகுதிகளுக்கு படகுகளில் சென்று நிவாரணப்பொருட்களை வழங்கினாா்.  இன்று காலை அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு  பைக்கில்… Read More »கர்ப்பிணியிடம் கனிமொழி எம்.பி. காட்டிய பரிவு

நீதிபதி ஜெயசந்திரன்…. அதிமுக அரசில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர்

  • by Authour

அதிமுக ஆட்சிக்காலத்தில்  2011 முதல் 2015 வரை தமிழக அரசின்  சட்டத்துறை செயலாளராக  இருந்தவர்  ஜெயச்சந்திரன்.  பின்னர் அவர்  திடீர் என்று அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் நீதித்துறைக்கே அனுப்பி வைக்கப்பட்டார். … Read More »நீதிபதி ஜெயசந்திரன்…. அதிமுக அரசில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர்

ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவரங்கம் நான்கு கால் மண்டபம்… Read More »ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

தூத்துக்குடி வௌ்ளத்தில் மூழ்கி அக்கா கண்முன்னே தங்கை-தந்தை உயிரிழப்பு…

  • by Authour

கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது.… Read More »தூத்துக்குடி வௌ்ளத்தில் மூழ்கி அக்கா கண்முன்னே தங்கை-தந்தை உயிரிழப்பு…

பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை

  • by Authour

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனான பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை நடத்தினர். திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர் பைந்தமிழ் பாரி. இந்நிலையில்… Read More »பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை

ஈவிகேஎஸ் இளங்கோவன்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நேற்று இரவு சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  அவருக்கு பல்வேறு… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்கிறார்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு  தலா 3 வருட சிறையும், தலா ரூ.50 லட்சம்  அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.  அப்பீர் செய்வதற்கு வசதியாக… Read More »ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்கிறார்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்றுமுன்தினம்  லட்சதீவு மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

  • by Authour

சொத்து குவிப்பு வழக்கில்  பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறித்து  திமுக மூத்த வழக்கறிஞர்  என். ஆர். இளங்கோ எம்.பி, அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு அதிமுக… Read More »பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தூத்துக்குடியில் மழை வௌ்ளப்பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி, அந்தோணியார்புரம் பகுதியில் ஆய்வு செய்தார்.பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட… Read More »தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

error: Content is protected !!