Skip to content

தமிழகம்

சிறுமி வன்கொடுமை வழக்கில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வண்புணர்வு செய்த வழக்கின் ஆனந்தராஜ் (41)  என்பவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »சிறுமி வன்கொடுமை வழக்கில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

மயிலாடுதுறை அருகே மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்…

மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி , மயிலாடுதுறை எம்.பி., .இராமலிங்கம் மயிலாடுதுறை எம்எல்ஏ.எஸ்.ராஜகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ. 29 இலட்சத்து 35 ஆயிரத்து… Read More »மயிலாடுதுறை அருகே மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்…

4300 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்டம்… கலெக்டர் தகவல்…

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் செம்மயில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் .மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சங்கர்… Read More »4300 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்டம்… கலெக்டர் தகவல்…

அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 3 பேர் கைது….

தஞ்சை மாவட்டம், கோவிலடியில் அரசு மணல் குவாரி இயங்கி வருகின்றது. இங்கிருந்து மணல் மாட்டு வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாட்டு வண்டிகளை… Read More »அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 3 பேர் கைது….

லாரி மீது வேன் மோதி டிரைவர் உட்பட ஐயப்ப பக்தர்கள் 8 பேர் காயம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாப்பாய் மேம்பாலத்தில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் மோதிய விபத்தில் வேன்… Read More »லாரி மீது வேன் மோதி டிரைவர் உட்பட ஐயப்ப பக்தர்கள் 8 பேர் காயம்….

தஞ்சை அருகே புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா….

தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த சிறுபுலியூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய பள்ளிககட்டித்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் அரசாபகரன், திமுக ஒன்றிய செயலாளர்… Read More »தஞ்சை அருகே புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா….

செக் மோசடி வழக்கு…பூதலூர் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை…

  • by Authour

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தனக்கோடி என்பவரின் மகன் செல்வக்குமார் (47). தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கரியப்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் சுப்பு (எ) சுப்பிரமணியன். இவர்… Read More »செக் மோசடி வழக்கு…பூதலூர் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலகாவிரி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் (65), முருகன் (60). இவர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த 8 மற்றும் 9 வயது இரண்டு சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து, காவிரி ஆற்று பகுதிக்கு… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 5 பேர் பலி.. புதுக்கோட்டையில் பயங்கரம்.. ..

திருவள்ளூரில் இருந்து பிள்ளையார்பட்டி வழியாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லக்கூடியவர்கள் ஒரு வேனிலும், திருவள்ளூரில் இருந்து ராமேசுவரம் செல்லக்கூடிய ஓம்சக்தி கோயில் பக்தர்கள் மற்றொரு வேனிலும், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் செல்லக்கூடியவர்கள் ஒரு காரிலும் நேற்று… Read More »டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 5 பேர் பலி.. புதுக்கோட்டையில் பயங்கரம்.. ..

2 நாளில் 15 லட்சம் பேர் அஞ்சலி.. பிரேமலதா தகவல்..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இட நெருக்கடியாக இருந்ததால் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக பேசினோம். உடனடியாக தீவுத்திடலில்… Read More »2 நாளில் 15 லட்சம் பேர் அஞ்சலி.. பிரேமலதா தகவல்..

error: Content is protected !!