Skip to content

தமிழகம்

கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்… Read More »கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் பெயர் மாற்றம்…. டாக்டர் பீலா வெங்கடேசன் ஆனார்

  • by Authour

தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை  செயலாளராக இருப்பவர் டாக்டர்  பீலா ராஜேஷ்.  இவர் தனது  பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றம் செய்து  உள்ளார். இது தொடர்பாக அவர் பத்திரிகையிலும் விளம்பரம் செய்து அறிவிக்கை வெளியிட்டு… Read More »ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் பெயர் மாற்றம்…. டாக்டர் பீலா வெங்கடேசன் ஆனார்

வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள… Read More »வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்

திண்டுக்கல் அரசு  மருத்துவர்  சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு  திண்டுக்கல் சிறையில்… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம்….கண்காணிப்பு கேமிரா பொருத்த அறிவுறுத்தல்..

  • by Authour

ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த… Read More »ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம்….கண்காணிப்பு கேமிரா பொருத்த அறிவுறுத்தல்..

மிக்ஜாம் …… சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்தியக்குழு நேரில் ஆய்வு

  • by Authour

வங்க கடலில் உருவான  மிக்ஜம் புயல் கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு இருந்ததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்  விடாமல் 24 மணி நேரம் மழை… Read More »மிக்ஜாம் …… சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்தியக்குழு நேரில் ஆய்வு

ஆருத்ரா மோசடி வழக்கு…நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜர்…

  • by Authour

ஆருத்ரா கோல்ட் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக முதலீட்டாளர்கள்… Read More »ஆருத்ரா மோசடி வழக்கு…நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜர்…

மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி…. மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகள்….

பட்டுக்கோட்டை அருகேயுள்ள கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு ரவுடிப் பட்டியலில் இருக்கும் ஜேம்ஸ் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் மனைவி பர்வீன்… Read More »மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி…. மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகள்….

சென்னையில் 25 இடங்களில் மருத்துவ முகாம்… நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு!

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையை வெள்ள நீர் சூழந்தது. இதனால் சென்னை தனித்தீவாக காட்சியளித்து. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். இந்த நிலையில், மழைக்கால தொற்று நோய்கள் பரவும் அபாயம்… Read More »சென்னையில் 25 இடங்களில் மருத்துவ முகாம்… நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு!

ஆருத்ரா கோல்டு மோசடி……நான் தலைமறைவாகவில்லை…. நடிகர் ஆர். கே. சுரேஷ் பேட்டி

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே.சுரேஷ்,… Read More »ஆருத்ரா கோல்டு மோசடி……நான் தலைமறைவாகவில்லை…. நடிகர் ஆர். கே. சுரேஷ் பேட்டி

error: Content is protected !!