Skip to content

தமிழகம்

கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் கடந்த 37 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த கன மழையால் அங்குள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி அதன் உபரி நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி கரைபுரண்டு… Read More »கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

சென்னையில் இன்று மீண்டும் மழை….

  • by Authour

சென்னையில் கடந்த வாரம் பெய்த 24 மணி நேர மழையால்  4 மாவட்டங்கள் வௌ்ளக்காடானது. இப்போது தான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. இந்த நிலையில் … Read More »சென்னையில் இன்று மீண்டும் மழை….

லாரி-பஸ் மோதி விபத்து…. பஸ்சின் கண்ணாடி உடைந்து வௌியே விழுந்த டிரைவர்…. பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருச்செங்கோட்டில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம், கொல்லம் பட்டியை சேர்ந்த பிரபு என்ற ஓட்டுநருடன் மதுரை சென்று திரும்பி மீண்டும் திருச்செங்கோடு சென்ற… Read More »லாரி-பஸ் மோதி விபத்து…. பஸ்சின் கண்ணாடி உடைந்து வௌியே விழுந்த டிரைவர்…. பரபரப்பு

தஞ்சையில் வாஷிங் மிஷின் வெடித்து தீப்பிடித்தது

தஞ்சையில் துணிகள் துவைக்க வாஷிங்மெஷினை இயக்கி விட்டு சென்ற நிலையில் அது வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த பேன் மற்றும் சில பொருட்கள் கருகின. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை… Read More »தஞ்சையில் வாஷிங் மிஷின் வெடித்து தீப்பிடித்தது

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு… மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

சென்னை, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சாலை வழியாக இன்று அதிகாலை 4 மணிக்கு கொரட்டூர் செல்லக்கூடிய தொழிற்பேட்டை பகுதியில் சாலையோரம் சுமார் 9 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. அப்போது… Read More »சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு… மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

கடந்த சில தினங்களாக ஏறு முகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின்… Read More »அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து ரவுடிகளை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர். இது ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையக்குறிச்சியை… Read More »திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

  • by Authour

திண்டுக்கல்  மாநகர மாவட்ட  காங்கிரஸ் தலைவராக இருப்பவர்  துரை மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை, அவதூறாக விமர்சித்து பதிவிட்டிருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய… Read More »திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே கடந்த அக்டோபர் 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் (வயது 42) என்ற ரவுடியை கிண்டி போலீசார்… Read More »கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

error: Content is protected !!