Skip to content

தமிழகம்

தஞ்சை மாவட்டத்தில் இருந்து டில்லிக்கு உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை அனுப்பி வைப்பு…

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9,10-ந் தேதிகளில் ‘ஜி-20’ மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம்… Read More »தஞ்சை மாவட்டத்தில் இருந்து டில்லிக்கு உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை அனுப்பி வைப்பு…

தஞ்சை அய்யன்குளத்துக்கு பொலிவு நகரத் திட்ட கலாசார விருதுக்கு தேர்வு

தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட அய்யன்குளத்துக்கு பொலிவு நகரத் திட்ட கலாசார விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொலிவுறு நகரத் திட்ட விருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற… Read More »தஞ்சை அய்யன்குளத்துக்கு பொலிவு நகரத் திட்ட கலாசார விருதுக்கு தேர்வு

நர்சிங் மாணவி பலாத்காரம்… 3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சவுரவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் குமரேசன் அதே பகுதியைச் சேர்ந்த 18… Read More »நர்சிங் மாணவி பலாத்காரம்… 3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் திமுகவின் கோட்டை மாவட்டம் ..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட திமுக இளைஞரணி செயலர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், சேலம் மாநாட்டிற்கு நிதியாக… Read More »மயிலாடுதுறை மாவட்டம் திமுகவின் கோட்டை மாவட்டம் ..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை ரயில் விபத்து… மத்திய அரசின் செயலற்ற தன்மையை பறைசாற்றுகிறது…பாபநாசம் எம்எல்ஏ …

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. லக்னோ- ராமேஸ்வரம் சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தப் போது, திடீரென சிலிண்டர் வெடித்து… Read More »மதுரை ரயில் விபத்து… மத்திய அரசின் செயலற்ற தன்மையை பறைசாற்றுகிறது…பாபநாசம் எம்எல்ஏ …

திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!….

திருமண வரன் பார்க்கும் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமண தகவல் இணையதளம் மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுகின்றனர். திருமண தகவல் இணையதளங்களை கட்டுப்படுத்த என… Read More »திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!….

ஓணம் பண்டிகை…. கோவை கற்பகம் கல்லூரியில் மாணவ-மாணவியர் கொண்டாட்டம்…

வாமன அவதாரத்தில் உலகை அளந்த மாகாவிஷ்ணுவுக்கு, கேரளத்தை ஆண்ட மாகாபலி சக்கரவர்த்தி, தன் தலையை கொடுத்தார் என்பது புராண வரலாறு. பாதாளத்துக்குச் சென்ற மகாபலி மன்னன், மகா விஷ்ணுவின் அருளால், ஆண்டுதோறும் சிங்க மாதத்தில்… Read More »ஓணம் பண்டிகை…. கோவை கற்பகம் கல்லூரியில் மாணவ-மாணவியர் கொண்டாட்டம்…

தஞ்சையில் வானவில் மன்ற கருத்தாளர்கள் மண்டல அளவிலான பயிற்சி…

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில், வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்  மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வானவில் மன்ற கருத்தாளர்கள்… Read More »தஞ்சையில் வானவில் மன்ற கருத்தாளர்கள் மண்டல அளவிலான பயிற்சி…

ஆசிரியையின் கொலை வழக்கில் மற்றொரு ஆசிரியையின் கணவர் கைது…

ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி மனோகரன்.  இவரது மனைவி புவனேஷ்வரி(53), வைராபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும்… Read More »ஆசிரியையின் கொலை வழக்கில் மற்றொரு ஆசிரியையின் கணவர் கைது…

கரூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்…. 3000 பட்டதாரிகள் பங்கேற்பு..

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிமுறை வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும்… Read More »கரூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்…. 3000 பட்டதாரிகள் பங்கேற்பு..

error: Content is protected !!