Skip to content

தமிழகம்

தமிழகத்தில் தான் தீண்டாமை அதிகம்…. கும்பகோணத்தில் கவர்னர் ரவி பேச்சு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒழுகச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடந்த விழாவில்  தமிழ்நாடு கவர்னர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: கில்ஜி, துக்ளக், கால்டுவெல், ஜி.யு. போப்… Read More »தமிழகத்தில் தான் தீண்டாமை அதிகம்…. கும்பகோணத்தில் கவர்னர் ரவி பேச்சு

ஶ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே சுரைக்காயூர் அருள்மிகு ஶ்ரீ காமாட்சியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லெட்சுமி ஹோமம் நடந்தது. மாலை புனித தீர்த்தம்… Read More »ஶ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

பாலியல் புகார்……. சீமானிடம் போலீஸ் 1 மணி நேரம் விசாரணை

  • by Authour

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனிடையே, கடந்த மாதம் மீண்டும்… Read More »பாலியல் புகார்……. சீமானிடம் போலீஸ் 1 மணி நேரம் விசாரணை

விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

  • by Authour

தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும். இதே போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு… Read More »விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

மகளிர் உரிமைத்தொகை… நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் மாதம் 15 ம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 1 கோடியே 6… Read More »மகளிர் உரிமைத்தொகை… நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 40.38 அடி. அணைக்கு வினாடிக்கு 2,556 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 6,503கனஅடி திறக்கப்படுகிறது.  அணையில் 12.287 டிஎம்சி தண்ணீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

விநாயகர் சதுர்த்தி….. ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் பிரம்மோத்சவம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோத்சவம் நடந்தது. 8 ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. 9 ந்… Read More »விநாயகர் சதுர்த்தி….. ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் பிரம்மோத்சவம்…

பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.குளத்தூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அப்பகுதி கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவதற்காக ஏற்பாடு… Read More »பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

தாலி கட்டும் நேரம் மணமகள் மாயம்….உறவுக்கார பெண் மணமகள் ஆனார்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று உளுந்தூர்பேட்டை… Read More »தாலி கட்டும் நேரம் மணமகள் மாயம்….உறவுக்கார பெண் மணமகள் ஆனார்

வீலீங் செய்த போது விபத்து.. உயிர் தப்பிய டிடிஎப் வாசன்..

யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனுக்கு லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி,… Read More »வீலீங் செய்த போது விபத்து.. உயிர் தப்பிய டிடிஎப் வாசன்..

error: Content is protected !!