Skip to content

தமிழகம்

கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ….

  • by Authour

கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் தேர்தல்… Read More »கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ….

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

  • by Authour

மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து… Read More »மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

மாற்றுதிறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணம் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உடல் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணத்தினை வழங்கினார்.  மேலும் மரக்கன்று நடும் பணியை துவக்கி… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணம் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…..

புதுகை அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த மீட்புப் பணி வீரர்கள்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதி அருகாமையில் உலா வந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்திய சுமார் 9 அடிக்கும் நீலமான மலை பாம்பு ஒன்று கோழியை… Read More »புதுகை அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த மீட்புப் பணி வீரர்கள்…

நாகை அருகே பொரவச்சேரியில் முத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரியில் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த-1ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை ,கணபதி நவக்கிரஹ ஹோமம், , பூர்ணாஹூதி நடைபெற்றது. சிக்கல்… Read More »நாகை அருகே பொரவச்சேரியில் முத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

ஆதரவற்ற குழந்தைகளுடன் 1 மணி நேரம் மேளம் அடித்து மகிழ்ந்த டிரம்ஸ் சிவமணி…

எந்த பொருள் கையில் கிடைத்தாலும் தாளம் தட்டி அசத்தும் திறமை கொண்ட டிரம்ஸ் சிவமணி நடந்துகொண்டிருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவில் பங்கேற்க வருகைதந்துள்ளார். பேராலயம் வந்த டிரம்ஸ்… Read More »ஆதரவற்ற குழந்தைகளுடன் 1 மணி நேரம் மேளம் அடித்து மகிழ்ந்த டிரம்ஸ் சிவமணி…

சென்னையில் 16ம் தேதி……திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக எம்.பிக்கள்  ஆலோசனைக்கூட்டம் வரும் 16ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில்… Read More »சென்னையில் 16ம் தேதி……திமுக எம்.பிக்கள் கூட்டம்

தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…

தஞ்சை மேற்கு போலீஸ் எஸ்ஐ சசிரேகா மற்றும் போலீசார் வடக்கு வாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த… Read More »தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் பதவி பறிப்பு….. திமுக அதிரடி

விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.எம். மொக்தியார் அலி (அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன்)அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்குப்பதிலாக ரோமியன்,விழுப்புரம் வடக்குமாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாவட்ட தகவல்… Read More »அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் பதவி பறிப்பு….. திமுக அதிரடி

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதுகையில் கலெக்டர் நேரில் களஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் இல்லங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தின் உண்மை தன்மை குறித்து கள ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் மெர்சி… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதுகையில் கலெக்டர் நேரில் களஆய்வு…

error: Content is protected !!