தஞ்சை மாவட்டத்தில் இருந்து டில்லிக்கு உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை அனுப்பி வைப்பு…
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9,10-ந் தேதிகளில் ‘ஜி-20’ மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம்… Read More »தஞ்சை மாவட்டத்தில் இருந்து டில்லிக்கு உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை அனுப்பி வைப்பு…