Skip to content

தமிழகம்

கரூரில் 3 ஆண்டுகளாக ஜல்லி கொட்டி பாதியிலேயே பணி நிறுத்தம்.. அவதி..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கற்பகம் நகரில், 200-க்கும் மேற்பட்ட வீடுகளும், 1,000க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இதில், வெங்கக்கல்பட்டி மேம்பாலம் முதல் ஏமூர் ஊராட்சி அலுவலகம் வரை கற்பகம்… Read More »கரூரில் 3 ஆண்டுகளாக ஜல்லி கொட்டி பாதியிலேயே பணி நிறுத்தம்.. அவதி..

ஊழல் புகார்… அண்ணா பல்கலை மாஜி து.வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்

சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இந்திய கணக்கு தணிக்கைத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில்… Read More »ஊழல் புகார்… அண்ணா பல்கலை மாஜி து.வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்

காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

கும்பகோணம் அருகே வேப்பத்தூர் காவிரி ஆற்றின் கரையில், அரச மரத்தின் நிழலில் பழமையான சிவலிங்கமும், அகத்தியர் திருமேனியும் ஒருசேர அமையப் பெற்றுள்ளது.  இதனை பல ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். காவிரியில்… Read More »காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு நோய்கள் வராது….. டாக்டர் விளக்கம்

  • by Authour

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக மருத்துவ அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. பாபநாசம் அரசு மருத்துவனை வளாகத்தில் நடந்த உலக தாய்ப் பால்… Read More »தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு நோய்கள் வராது….. டாக்டர் விளக்கம்

குறுவை பயிர் பாதிக்கப்பட்டால் நிவாரணம்……அமைச்சர் ரகுபதி பேட்டி..

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகையில் நடைபெற்றது. நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்,  வாரிய தலைவர்கள்… Read More »குறுவை பயிர் பாதிக்கப்பட்டால் நிவாரணம்……அமைச்சர் ரகுபதி பேட்டி..

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”… ராகுல் காந்திக்கு போஸ்டர்….

2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”… ராகுல் காந்திக்கு போஸ்டர்….

புருஷன காணோம்…… காதல் திருமணம் செய்த திருவாரூர் பெண் போலீஸ்…… எஸ்.பியிடம் புகார்

சென்னையில் ஆயுதப்படை காவலராக இருக்கும் மதுமிதா தன்னுடன் பணிபுரியும் தண்டலையை சேர்ந்த அஜித்தை காதலித்து மூன்று வருடமாக ஒரே வீட்டில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் மதுமிதா கர்ப்பமடைந்தார். இந்த நிலையில் அஜித்துக்கு… Read More »புருஷன காணோம்…… காதல் திருமணம் செய்த திருவாரூர் பெண் போலீஸ்…… எஸ்.பியிடம் புகார்

பயணிகள் நெருக்கடியை குறைக்க…….மஞ்சள் முகமே வருக…..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது 3200 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பஸ்கள் விரைவில்… Read More »பயணிகள் நெருக்கடியை குறைக்க…….மஞ்சள் முகமே வருக…..

நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு ஜிபிஎஸ் கருவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள 9 கோட்டங்களுக்கு 9 DGPS (Digital Global Positioning System) கருவிகளையும், 214 கையடக்க GPS கருவிளையும் நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு  தமிழக அரசு  வழங்குகிறது.… Read More »நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு ஜிபிஎஸ் கருவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள்  நேற்று  சாலைமறியலில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் கலீல் ரஹ்மானை  தனிநபர் ஒருவர் தாக்கமுயன்ற சம்பவத்தில் திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை… Read More »புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்

error: Content is protected !!