Skip to content

தமிழகம்

மணிப்பூர் சம்பவம்… இந்தியா பதில் சொல்லும்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசுக்கு சொந்தமான இந்த ஆலை உலக அளவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பேப்பர்… Read More »மணிப்பூர் சம்பவம்… இந்தியா பதில் சொல்லும்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

மணிப்பூர் சம்பவம்.. திமுக மகளிர் அணி 2 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்…கனிமொழி அறிவிப்பு

  • by Authour

தி.மு.க. மகளிர் அணி செயலாளரும்,  திமுக   துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை… Read More »மணிப்பூர் சம்பவம்.. திமுக மகளிர் அணி 2 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்…கனிமொழி அறிவிப்பு

தமிழகத்தில் 25 தாலுகா வறட்சி பகுதியாக அறிவிப்பு

  • by Authour

கடந்து ஆண்டு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் குறைந்த மழைப்பொழிவால் 33 சதவீதத்துக்கு மேலாக பயிர் சேதம் ஏற்பட்ட 25 வட்டாரங்களை ”மிதமான வேளாண் வறட்சி” கொண்டவையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதுக்கோட்டை,… Read More »தமிழகத்தில் 25 தாலுகா வறட்சி பகுதியாக அறிவிப்பு

புதுகையில் சிவாஜி கணேசனின் 22ம் ஆண்டு நினைவேந்தல்…..

செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவேந்தல் விழா புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் A.சுப்பையா தலைமையில்புதுக்கோட்டை மச்சுவடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர்… Read More »புதுகையில் சிவாஜி கணேசனின் 22ம் ஆண்டு நினைவேந்தல்…..

புதுகையில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி உலா….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க ஆயிரம் ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்த சுயம்புலிங்கம் சிவன் கோவில் உள்ளது . ஆண்டு தோறும் ஆடிப்பூரம் நன்னாளில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி… Read More »புதுகையில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி உலா….

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்..

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுமாமி திருக்கல்யாணம் நடந்தது. வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் வருஷாபிஷேகத்தை… Read More »ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்..

அழகுக்கலை நிபுணர் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே மணக்கரம்பை வி.ஆர்.எஸ். நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி செல்வி (48). இவரது இளைய மகள் அபிராமி (23) அழகுக் கலை நிபுணராக இருந்து வந்தார். வீட்டில் புதன்கிழமை காலை தனியாக இருந்த… Read More »அழகுக்கலை நிபுணர் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது…

வேதாரண்யத்தில் நாய் ”அப்பு”க்கு படத்திறப்பு செய்த தம்பதி…

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் தர்மலிங்கம் வயது 46 அவரது மனைவி அமுதா வயது 40 வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லாததால் குழந்தை… Read More »வேதாரண்யத்தில் நாய் ”அப்பு”க்கு படத்திறப்பு செய்த தம்பதி…

மணிப்பூர் கொடூரம்…. தேசிய மகளிர் ஆணையம் என்ன செய்கிறது?….அமைச்சர் பெ.கீதாஜீவன்…

  • by Authour

சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன்  ஒரு அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: … இதயம் உள்ள எவராக இருந்தாலும் மணிப்பூர் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகளைத்  பார்க்க… Read More »மணிப்பூர் கொடூரம்…. தேசிய மகளிர் ஆணையம் என்ன செய்கிறது?….அமைச்சர் பெ.கீதாஜீவன்…

ஒரு லட்சம் வளையல் அலங்காரத்தில் ஜொலித்த வராகி அம்மன்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மதீர்த்தம் சாலையில் பிரசித்திபெற்ற வரம் தரும் வராகி அம்மன் ஆலயம் உள்ளது. ஆடி பூரத்தை முன்னிட்டு அருள்மிகு வராகிஅம்மனுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், சந்தனம், நல்லெண்ணை, திருமஞ்சள், பஞ்சாமிர்தம் போன்ற… Read More »ஒரு லட்சம் வளையல் அலங்காரத்தில் ஜொலித்த வராகி அம்மன்….

error: Content is protected !!