Skip to content

தமிழகம்

தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெயில் அதிகரிக்கும்…

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இலக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெயில் அதிகரிக்கும்…

விழாவுக்கு அழைப்பு இல்ல……மயிலாடுதுறை காங் எம்.எல்.ஏ.வுக்கு டோஸ் விட்ட நகராட்சி தலைவர்

  • by Authour

மயிலாடுதுறையில் தருமபுரம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கல்லூரியின் பின்பகுதியில் உள்ளது. இங்கு கல்லூரிக்கு தேவையான நூலக கட்டடத்தை ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு… Read More »விழாவுக்கு அழைப்பு இல்ல……மயிலாடுதுறை காங் எம்.எல்.ஏ.வுக்கு டோஸ் விட்ட நகராட்சி தலைவர்

குத்துச்சண்டை போட்டி.. வெற்றி பெற்ற புதுகை வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பாக தேசிய மற்றும் மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை எஸ்விஎஸ்.ஹீரோ ஷோரூமில் நடைபெற்றது ,சமீபத்தில் பாரதப் பிரதமரால் துவங்கி வைத்த  இந்தியா தேசிய… Read More »குத்துச்சண்டை போட்டி.. வெற்றி பெற்ற புதுகை வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

காதலியை கர்ப்பமாக்கி விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர்…. குழந்தையுடன் வந்து காதலி எஸ்பியிடம் புகார்

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஓட்டத்தட்டை பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் வினிதா (22) . இவருக்கு 17 வயதாக இருக்கும் போது கடந்த 2018 ல் அதே பகுதியைச் சேர்ந்த முருகையன்… Read More »காதலியை கர்ப்பமாக்கி விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர்…. குழந்தையுடன் வந்து காதலி எஸ்பியிடம் புகார்

புதுகையில் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்புகுழுக்கள், மற்றும் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல்அலுவலர்/ மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நடந்தது.… Read More »புதுகையில் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கூட்டம்..

பெண் விடுதலை என்பதே முழுமையான சமூக விடுதலை…..முதல்வர் ஸ்டாலின்..

மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. திராவிட இயக்கத்தின் அறிவாசான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்… Read More »பெண் விடுதலை என்பதே முழுமையான சமூக விடுதலை…..முதல்வர் ஸ்டாலின்..

மஞ்சுமல் பாய்ஸ்… தியேட்டரில் பயங்கரமான அனுபவம்… கவுதம் மேனன் பாராட்டு..

  • by Authour

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி இந்த படம் வெளியாகி உள்ளது. சென்னை, இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில்… Read More »மஞ்சுமல் பாய்ஸ்… தியேட்டரில் பயங்கரமான அனுபவம்… கவுதம் மேனன் பாராட்டு..

தஞ்சை பெரியகோயில் அகழியில் திடீர் தீவிபத்து

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயில் இன்றும் கட்டிட கலையின்  சான்றாக  விளங்குகிறது. இந்த கோயிலை சுற்றி  அகழி அமைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் இந்த அகழி தூர்ந்து போய்விட்டது.  தற்போது… Read More »தஞ்சை பெரியகோயில் அகழியில் திடீர் தீவிபத்து

பிரதமர் மோடி 22ம் தேதி தமிழகத்தில் பிரசாரம்

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி வரும் 22-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும்,  தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவும் மோடி தமிழகம் வருவதாக கூறப்படுகிறது. இந்த முறை அவர் தென்மாவட்டங்களில்… Read More »பிரதமர் மோடி 22ம் தேதி தமிழகத்தில் பிரசாரம்

குரூப் 1 ரிசல்ட்….. இன்று வெளியீடு

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 66 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி… Read More »குரூப் 1 ரிசல்ட்….. இன்று வெளியீடு

error: Content is protected !!