Skip to content

தமிழகம்

குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மின்சாரம் கட்டு நோயாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்பு. கரூர் மாவட்டம் குளித்தலையில் , மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறதுஇந்த மருத்துவமனையில் குளித்தலையை  சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து… Read More »குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நிறைவடைந்தது. தேர்தலை ஒட்டி கடந்த ஒரு மாதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளுத்தும் வெயிலிலும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். கொடைக்கானல் கோல்ஃப் மைதானத்தில் முதல்வர்… Read More »கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

காவிரி நீர் விவகாரம்….. சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்….. அமைச்சர் துரைமுருகன்

காவிரி நிர்   தரமாட்டோம் என கர்நாடக அரசு அடம் பிடிப்பது குறித்து தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு… Read More »காவிரி நீர் விவகாரம்….. சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்….. அமைச்சர் துரைமுருகன்

பாடல் யாருக்கு சொந்தம்….. கவிஞர் வைரமுத்து மீண்டும் பிரச்னையை கிளப்புகிறார்

செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் ‘படிக்காத பக்கங்கள்’.   இந்த  திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ஒரு… Read More »பாடல் யாருக்கு சொந்தம்….. கவிஞர் வைரமுத்து மீண்டும் பிரச்னையை கிளப்புகிறார்

கோவை உக்கடம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு…

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெப்பம் அதிகரித்துள்ளது.இந்நிலையில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் விதமாக பல்வேறு அமைப்பினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தலை அமைத்து வருகின்றனர்..இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு, க்ரீன் கார்டன் ஹவுசிங்… Read More »கோவை உக்கடம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு…

தனக்கு தானே பிரசவம் பார்த்த செவிலியர்… குழந்தை உயிரிழப்பு..

கன்னியாகுமரி மாவட்டத்தை  சேர்ந்தவர் செவிலியர் வினிஷா(24). இவர் சென்னை தி. நகர் சவுத்போக் ரோட்டில் தங்கி  கடந்த ஒரு வருடங்மாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். வினிஷாவிற்கு… Read More »தனக்கு தானே பிரசவம் பார்த்த செவிலியர்… குழந்தை உயிரிழப்பு..

ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், கோயில் வாழ்க்கை கிராமம் காலனி தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்காக அப்பகுதியில் இரண்டு ஆழ்குழாய் கிணறு உள்ளது. இதில்இரண்டு ஆழ்குழாய் கிணற்றிலும் நீர்மட்டம் குறைந்ததாகவும், மேலும்… Read More »ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு..

தெரு நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு … போலீஸ் எச்சரிக்கை….

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் அப்பகுதியில் வீட்டுவேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு உணவளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக வந்துள்ள சில குடியிருப்பு வாசிகள் ஜெனிஃபரிடம்… Read More »தெரு நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு … போலீஸ் எச்சரிக்கை….

ரஜினியின் புதிய படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்…

மாஸ்டர், லியோ படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ரஜினியும், லோகேஷ் கனகராஜூயும் முதல்முறையாக இணைவதால், இப்படத்தில் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இந்த படம் தொடர்பான அறிமுக… Read More »ரஜினியின் புதிய படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்…

தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்… Read More »தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

error: Content is protected !!