Skip to content

தமிழகம்

பறவைகள் சரணாலயத்தில் வருடாந்திர பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெங்கனூர் ஏரி, சுக்கிரன் ஏரி, இலந்தைகுளம் ஏரி உட்பட்ட 10 ஈர நிலங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பறவைகள் கணக்கெடுப்பில் மாவட்ட வன அலுவலர்… Read More »பறவைகள் சரணாலயத்தில் வருடாந்திர பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு…

தஞ்சை அருகே கம்பஹரேஸ்வரர் கோயிலில் 1008 பரத கலைஞர்கள் நடனம்…

தஞ்சாவூர் மாவட்ம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் சர்ப்ப தலமாக விளங்கும் அறம் வளர்த்த நாயகி உடனாய கம்பஹரேஸ்வரர் கோயிலில் பிப்.2ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, சோழர் கால பரதக் கலையைப் போற்றும் வகையில்… Read More »தஞ்சை அருகே கம்பஹரேஸ்வரர் கோயிலில் 1008 பரத கலைஞர்கள் நடனம்…

அதிமுக…. தொகுதி பங்கீடு குழு கூட்டம்….. எந்த கட்சிகள் எல்லாம் வரும் என ஆலோசனை

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி… Read More »அதிமுக…. தொகுதி பங்கீடு குழு கூட்டம்….. எந்த கட்சிகள் எல்லாம் வரும் என ஆலோசனை

கவர்னர் நிகழ்ச்சிக்கு வரல…. லைப் லாங் மீள முடியாது….. மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்மிரட்டல்

  • by Authour

அரசியல் கட்சித்தலைவர்கள்  தங்கள்  பிரசார கூட்டங்களுக்கு ஆட்களை சேர்க்க  பணம், பிரியாணி, அப்புறம் அதற்கு மேலும் சிலபல அன்ன பானாதிகள் வழங்கப்படுவதாக   ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவார்கள்.  ஆனால் அப்போது தமிழ்நாடு கவர்னர் ரவியின் நிகழ்ச்சிக்கு … Read More »கவர்னர் நிகழ்ச்சிக்கு வரல…. லைப் லாங் மீள முடியாது….. மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்மிரட்டல்

திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கட்டிடக்குழு சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையினை திறந்து வைத்தார். பின்னர் விழா… Read More »திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் தங்கையான 16… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

  • by Authour

கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஓபிஎஸ் அணியின் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக கட்சி தொண்டர்கள் மீட்பு குழு என்ற… Read More »பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

  • by Authour

திண்டுக்கல் அருகே உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி.  இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு  சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த கார் உளுந்தூர்பேட்டைக்கு 10 கி.மீ.  தொலைவில் … Read More »உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

தமிழகத்தில் 31ம்தேதி முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (ஜன. 29, 30) வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு… Read More »தமிழகத்தில் 31ம்தேதி முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு..

‘கூகுள் மேப்’ காட்டிய வழி.. படிக்கட்டுகள் சிக்கிய கார்.. ஊட்டியில் சம்பவம்..

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் ஊட்டிக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரள மற்றும் கர்நாடக மாநில சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். தொடர் விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள்… Read More »‘கூகுள் மேப்’ காட்டிய வழி.. படிக்கட்டுகள் சிக்கிய கார்.. ஊட்டியில் சம்பவம்..

error: Content is protected !!