Skip to content

ஆய்வு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா….. நாளை கொடியேற்றம்… டிஜிபி நேரில் ஆய்வு

  • by Authour

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவை காண… Read More »திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா….. நாளை கொடியேற்றம்… டிஜிபி நேரில் ஆய்வு

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு..

  • by Authour

தஞ்சாவூர் ஒன்றியம் கூடலூர் நந்தவனத் தோட்டம் வெண்ணாற்றின் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாபநாசம் வட்டம் மண்ணியாறு தலைப்பில் காவிரி வடிநில கோட்டம் சார்பில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதையும்,… Read More »பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு..

தீபாவளி பண்டிகை…கரூர் முக்கிய வீதிகளில் கரூர் மாவட்ட எஸ்பி ஆய்வு.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாண்டை,பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கரூர் மாநகர் பகுதியில் குவிந்து வருவதால் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆய்வு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். மாநகர்… Read More »தீபாவளி பண்டிகை…கரூர் முக்கிய வீதிகளில் கரூர் மாவட்ட எஸ்பி ஆய்வு.

மகள் படிக்கும் அங்கன்வாடியில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஆய்வு….அடம் பிடித்த குழந்தை….

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு. இவர் தனது இரண்டரை வயது மகளான மிலியை, காவேரிப்பட்டணம் ஜின்னா தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். நேற்று காவேரிப்பட்டணத்தில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர், தனது மகள்  மிலி… Read More »மகள் படிக்கும் அங்கன்வாடியில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஆய்வு….அடம் பிடித்த குழந்தை….

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை அரியலூர் கலெக்டர் ஆய்வு..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி… Read More »சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை அரியலூர் கலெக்டர் ஆய்வு..

புதுகையில் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அரசினர் கல்லூரி மாணவியர் விடுதியில், மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…

தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஒன்றியம் பள்ளியேறி ஊராட்சி முதலை முத்து வாரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

மணப்பாறை…… அதிமுக பூத் கமிட்டி…. மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியம், மணிக்கூர் ஊராட்சி இடையபட்டி .தொட்டியபட்டி .தேனூர் பிராம்பட்டி , ஊனையூர், தாதனூர், ஆமணக்கப்பட்டி, முத்தாழ்வார் பட்டி , இடையபட்டி ஆகிய… Read More »மணப்பாறை…… அதிமுக பூத் கமிட்டி…. மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு…

போக்குவரத்து அபராதம் செலுத்தும் சிசிடிவி கேமராவை திருச்சி கமிஷனர் ஆய்வு….

திருச்சி மாநகர காவல்துறையில் காவல் ஆணையர் முதல் காவலர்கள் வரை திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், மேலும் சாலை விபத்துக்கள்… Read More »போக்குவரத்து அபராதம் செலுத்தும் சிசிடிவி கேமராவை திருச்சி கமிஷனர் ஆய்வு….

நாகை துறைமுக பயணிகள் நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேச்துறைக்கு வருகின்ற 10 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பயணிகள் நிலைய கட்டிடத்தை நாகை… Read More »நாகை துறைமுக பயணிகள் நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

error: Content is protected !!