Skip to content

கூட்டம்

மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து  சென்னையில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு மேற்கொண்டார். இதில்   சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர்… Read More »மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. நாளை நடக்கிறது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  . இதில் நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை… Read More »அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. நாளை நடக்கிறது

தஞ்சை அருகே காங்., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்….

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லோகநாதன் தலைமையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய… Read More »தஞ்சை அருகே காங்., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்….

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டம்…. அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று அவசர கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நகராட்சி கூட்டத்திற்கு வருகை புரிந்த… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டம்…. அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

20ம் தேதி…….அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 20ம் தேதி  சென்னையில் உள்ள அதிமுக  தலைமைக்கழகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.  கூட்டத்தில் அனைவரும்… Read More »20ம் தேதி…….அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. வழக்கறிஞர் அரிய அரச பூபதி தலைமை… Read More »பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம்…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று  டில்லியில்  கூடுகிறது.   இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம்  10ம் தேதி சட்டமன்ற… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

கஞ்சா, ரவுடியிசம் ஒழிப்பு…….. எஸ்.பிக்களுக்கு ….. திருச்சி ஐஜி அதிரடி உத்தரவு

  • by Authour

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுகை, பெரம்பலூர், கரூர், அரியலூர்  மாவட் எஸ்.பிக்கள் , டிஎஸ்பிக்கள்  உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன்  மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் , திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில்… Read More »கஞ்சா, ரவுடியிசம் ஒழிப்பு…….. எஸ்.பிக்களுக்கு ….. திருச்சி ஐஜி அதிரடி உத்தரவு

தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் தேரோட்டம் வெகுப் பிரசித்திப் பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டம் வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது.… Read More »தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

சர்வதேச மகளிர் தினத்தைமுன்னிட்டுஅனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம் அரியலூர் CITU சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. CITU மாவட்ட செயலாளர் P.துரைசாமி இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் மார்ச்-12 அரியலூரில் பேரணி மற்றும் திறந்தவெளி கருத்தரங்கம்… Read More »மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

error: Content is protected !!