Skip to content

கைது

மாதுளைச்சாறு கேட்ட பயணிக்கு நேர்ந்த கதி…… போர்ச்சுக்கல் நாட்டில் பரபரப்பு

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் அஜர்பைஜானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வந்துள்ளார். 36 வயது நிரம்பிய அவருக்கு ரஷிய மொழிதான் பேசத் தெரியும்.… Read More »மாதுளைச்சாறு கேட்ட பயணிக்கு நேர்ந்த கதி…… போர்ச்சுக்கல் நாட்டில் பரபரப்பு

காதலியை ஏமாற்றி விட்டு…. இன்னொரு பெண்ணுடன் திருமணம்….. திருச்சி வாலிபர் கைது

திருச்சி அடுத்த திருவெறும்பூர் மேல குமரேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகள் சத்திய கிருத்திகா (27) .ஐடி ஊழியரான இவர் கடந்த 2013 ம் ஆண்டு ர் இன்ஜினியரிங் கல்லூரியில் … Read More »காதலியை ஏமாற்றி விட்டு…. இன்னொரு பெண்ணுடன் திருமணம்….. திருச்சி வாலிபர் கைது

திருச்சி அருகே பெல் ஊழியர் வீட்டில் நகை திருடிய நபர் கைது…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ் வயது (37) இவர் பெல் நிறுவனத்தில் கோல் கெமிக்கல் டிபார்ட்மெண்டில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 21… Read More »திருச்சி அருகே பெல் ஊழியர் வீட்டில் நகை திருடிய நபர் கைது…

திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே டைப்ரைட்டிங் பள்ளி நடத்தி வரும் முதியவர் இளம்பெண், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் செல்போனில் புகை படம் எடுத்து வைத்து ரசித்து வந்தவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய… Read More »திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

மேலும் ஒரு வழக்கில் பாஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது…

  • by Authour

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.  செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் முதல்வர் படத்திற்கு பதில் பிரதமர் படம் ஒட்டியதாக புகார் எழுந்தது. இப்புகாரின் பேரில்… Read More »மேலும் ஒரு வழக்கில் பாஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது…

கரூரில் போலி முகவரியை காட்டி பாஸ்போர்ட்…இலங்கை தமிழர் கைது…

  • by Authour

கரூர், ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் தயானந்தன் (வயது 36). இவர் தாந்தோணிமலை வாஞ்சிநாதன் நகரில் குடியிருப்பதாக கூறி, போலியான முகவரியை காட்டி பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை… Read More »கரூரில் போலி முகவரியை காட்டி பாஸ்போர்ட்…இலங்கை தமிழர் கைது…

திருச்சி அருகே கிலோ கணக்கில் இரும்பு கம்பியை திருடிய 2 வாலிபர்கள் கைது…

திருச்சி, புத்தூர் மாரியம்மன் நகர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் வயது (29) இவர் தனியார் கட்டிட கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் கட்டுமான… Read More »திருச்சி அருகே கிலோ கணக்கில் இரும்பு கம்பியை திருடிய 2 வாலிபர்கள் கைது…

திருச்சி அருகே டூவீலரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே அசூர் பொய்கை குடி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் வயது (44) இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து… Read More »திருச்சி அருகே டூவீலரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது…

ஜெயிலர் பட வில்லன் விநாயகன் கைது….

  • by Authour

அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் மலையாள நடிகர் விநாயகன். இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டில் அதிக அளவு சத்தம் எழுப்பியதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளனர்.… Read More »ஜெயிலர் பட வில்லன் விநாயகன் கைது….

திருச்சி அதிகாரி வீட்டில் நகை கொள்ளை….. கேரள கொள்ளை கும்பல் கைது..

  • by Authour

திருச்சிதிருவெறும்பூர்  அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (45). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (40) இவர்அண்ணா நகர்… Read More »திருச்சி அதிகாரி வீட்டில் நகை கொள்ளை….. கேரள கொள்ளை கும்பல் கைது..

error: Content is protected !!