Skip to content

கொலை

காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட  காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர் உவரி அருகே உள்ள கரைசுத்திபுதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் 30ம் தேதி இரவு மாயமானார். 2 நாள் அவரது… Read More »காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார். இவரை கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியில் இருந்து காணவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என … Read More »நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு

சேலம்…… பாலத்திற்கு அடியில் கிடந்த 3 சடலங்கள்…… கொலையா?

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே பணிக்கனூர் என்ற இடத்தில்  ஒரு பாலத்திற்கு அடியில் 3 சடலங்கள் கிடப்பதாக ஜலகண்டபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று  பார்த்தபோது 2 ஆண்கள், ஒரு… Read More »சேலம்…… பாலத்திற்கு அடியில் கிடந்த 3 சடலங்கள்…… கொலையா?

திருச்சி……கேபிள் சேகர் மகன் கொலை ஏன்? முக்கிய குற்றவாளி பகீர் வாக்குமூலம்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளர் . இவரது மனைவி கயல்விழி சேகர்.  அதிமுக கவுன்சிலராக பதவி வகித்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ்… Read More »திருச்சி……கேபிள் சேகர் மகன் கொலை ஏன்? முக்கிய குற்றவாளி பகீர் வாக்குமூலம்

30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48) என்ற மனைவியும், ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் மஞ்சுளா (18)… Read More »30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

திருச்சி மாஜி கவுன்சிலர்…….கேபிள் சேகர் மகன் வெட்டிக்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர். இவரும் முன்னாள் அதிமுக… Read More »திருச்சி மாஜி கவுன்சிலர்…….கேபிள் சேகர் மகன் வெட்டிக்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

திருவாரூர் வியாபாரி வெட்டிக்கொலை…… மர்ம நபர்கள் வெறிச்செயல்

  • by Authour

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த முருகன் மகன் அப்பு(27). காய்கறி மொத்த வியாபாரி. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில்  காய்கறி வாங்குவதற்காக  வேனில்   நேற்று  நள்ளிரவு திருச்சி  வந்து கொண்டு இருந்தார். வேனை  வினோத்… Read More »திருவாரூர் வியாபாரி வெட்டிக்கொலை…… மர்ம நபர்கள் வெறிச்செயல்

பெரம்பலூர் அரிசி ஆலை அதிபர் மர்ம சாவு….. மகனை கைது செய்து போலீஸ் விசாரணை

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட் டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (65). அரிசி ஆலை வைத்து நடத்தி வந்தார். இவரது மகன் சக்திவேல்(36). அப்பா-மகன் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்… Read More »பெரம்பலூர் அரிசி ஆலை அதிபர் மர்ம சாவு….. மகனை கைது செய்து போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை பெயிண்டர் குத்திக்கொலை…. வாலிபர் கைது

மயிலாடுதுறை, கூறைநாடு ஈவெரா தெருவை சேர்ந்தவர்  சபரிநாதன் (46 ) இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார் .இவரது மனைவி இவரிடம் கோபித்துக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு குழந்தைகளுடன் தனியாக சென்று… Read More »மயிலாடுதுறை பெயிண்டர் குத்திக்கொலை…. வாலிபர் கைது

தர்மபுரி…….2 குழந்தை கொலை ஏன்?…… கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏர்கொல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). சிவில் என்ஜினீயர். இவருக்கும், அதியமான்கோட்டை அருகே முண்டாசு புறவடை பகுதியை சேர்ந்த பிரியா (24) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஷ்வந்த்… Read More »தர்மபுரி…….2 குழந்தை கொலை ஏன்?…… கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்

error: Content is protected !!