Skip to content

சென்னை

சென்னை …. ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3பேர் பலி

  • by Authour

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் சுரேஷ், ரவி மற்றும் மஞ்சுநாத். இவர்களின் பெற்றோர்கள்  சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். குழந்தைகள் கர்நாடகாவில் அவர்களது பாட்டி வீட்டில் தங்கி… Read More »சென்னை …. ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3பேர் பலி

சென்னை அருகே மின்சார ரயில் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு…

சென்னை, ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை அந்த பகுதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தில்… Read More »சென்னை அருகே மின்சார ரயில் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு…

ஆப்கானிஸ்தானுடன் தோல்வி ஏன்? பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி

  • by Authour

சென்னையில் நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை,  ஆப்கானிஸ்தான் வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து … Read More »ஆப்கானிஸ்தானுடன் தோல்வி ஏன்? பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி

ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டம்… சென்னையில் 20 கி.மீ. ரூ.1400 வசூல்

  • by Authour

ஓலா, உபேர் போன்ற செயலியை அரசு ஏற்று நடத்த வேண்டும், வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்தல், பைக் டாக்ஸிகளை தடைசெய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 3 நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓட்டுநர்கள்… Read More »ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டம்… சென்னையில் 20 கி.மீ. ரூ.1400 வசூல்

சென்னை….20 இடங்களில் ஐ.டி. ரெய்டு

  • by Authour

சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. ஆயிரம் விளக்கு, எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட… Read More »சென்னை….20 இடங்களில் ஐ.டி. ரெய்டு

திமுகவை சங்கடம் ஏற்படுத்தியதா?… பிரியங்காவின் பேச்சு..

  • by Authour

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாட்டு நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் மூத்த காங்கிரஸ்… Read More »திமுகவை சங்கடம் ஏற்படுத்தியதா?… பிரியங்காவின் பேச்சு..

சென்னை மகளிர் உரிமை மாநாடு….. பெரம்பலூரிலிருந்து பஸ்சில் கிளம்பிய மகளிர்…

தி.மு.க.மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று மாலை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து மூலம் சென்னை செல்கின்றனர். பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள… Read More »சென்னை மகளிர் உரிமை மாநாடு….. பெரம்பலூரிலிருந்து பஸ்சில் கிளம்பிய மகளிர்…

சென்னை ஏர்போட்டில் சோனியா காந்தியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..

சென்னையில் நாளை மாலை நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை முதல்வர்… Read More »சென்னை ஏர்போட்டில் சோனியா காந்தியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..

சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம்  சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து… Read More »சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

பணி நிரந்தரம் கோரி … சென்னையில் நர்சுகள் போராட்டம்…. கைது

  • by Authour

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி செவிலியர் அமைப்பினர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ். வளாகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அனைத்து வளாகங்களும் மூடப்பட்டு உள்ளது.… Read More »பணி நிரந்தரம் கோரி … சென்னையில் நர்சுகள் போராட்டம்…. கைது

error: Content is protected !!