Skip to content

ஜாமீன்

செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுகவினர் குவிய தொடங்கியுள்ளனர். சுமார் 15 மாதங்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்… Read More »செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

  • by Authour

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையைதொடங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, தெலுங்கானா… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் ஜாமீன்… Read More »ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா,  மதுபான கொள்கை வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.… Read More »தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம்… Read More »செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை  கைது செய்தது. இவர்  ஒன்றரை வருடமாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  அவர் ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில்… Read More »மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

யூ டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்…. சேனலை மூடவும் உத்தரவு

பெண் போலீசார் குறித்த அவதூறு கருத்துக்களை  கூறிய சவுக்கு சங்கரின் பேட்டியை   நெட் பிக்ஸ் யூ டியூப் சேனல்  ஒளிபரப்பியது. இதையொட்டி அதன்  செயல் அதிகாரியான   பெலிக்ஸ் ஜெரால்டு  கடந்த மே மாதம் கைது… Read More »யூ டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்…. சேனலை மூடவும் உத்தரவு

தொடர் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் என்பதால் ஜாமீனில் விடுவிப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகே உள்ள வள்ளக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கமல்ஹாசன். விவசாயி. இந்நிலையில் இவரது வீட்டின் சாவியை நிலவசாலில் வைத்து விட்டு செல்வது வழக்கம். இதனையடுத்து கடந்த 26 ஆம் தேதி அங்கு… Read More »தொடர் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் என்பதால் ஜாமீனில் விடுவிப்பு…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்க வாய்ப்பு?

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  330 நாட்களுக்கும் மேலாக  அவர் புழல் சிறையில்… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்க வாய்ப்பு?

error: Content is protected !!