Skip to content

துவக்கம்

சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

  • by Editor

 மேயரின் 2026-2027 நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 29,461 பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா இன்று… Read More »சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

அரியலூர்-தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாவட்ட… Read More »அரியலூர்-தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

  • by Editor

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா இன்று துவங்கியது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சுய உதவிக் குழுவின் வஉசி பூங்கா மைதானத்தில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா இன்று துவங்கியது.… Read More »கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு விநியோகம் துக்கம்

  • by Editor

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. குறைந்த… Read More »சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு விநியோகம் துக்கம்

அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளுர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய… Read More »அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் துவக்கம்

தூய்மை பணியாளர்கள் உணவுத் திட்ட விரிவாக்கம் துவக்கம்

  • by Editor

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் போளிவாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 24 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள்,… Read More »தூய்மை பணியாளர்கள் உணவுத் திட்ட விரிவாக்கம் துவக்கம்

புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

  • by Editor

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பட்டியில் நடைபெற்ற முனீஸ்வரர் ஆலய  ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர  கே கே செல்லபாண்டியன் ,புதுக்கோட்டை எம்எல்ஏ. வை. முத்துராஜா ஆகியோர்கள்… Read More »புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

ரூ.10 லட்சத்தில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் துவக்கம்

  • by Editor

பஞ்சாபில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் என 850+ மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவசமாக சிகிச்சைப் பெறலாம். இது… Read More »ரூ.10 லட்சத்தில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் துவக்கம்

திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்- துவக்கம்

  • by Editor

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் என மொத்தம் நான்கு புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம்… Read More »திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்- துவக்கம்

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர்

  • by Editor

மால்டாவிற்கு வருகை தரும் பிரதமர், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ரூ. 3,250 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு… Read More »இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர்

அமமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்

  • by Editor

 2026 தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளோருக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள், புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனு விநியோகம் துவங்கியது. தமிழ்நாட்டில் போட்டியிட ரூ.10,000,… Read More »அமமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்

நமக்கு நாமே திட்டம்-ரூ13.59லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 61 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் டி. எஸ். என். அவன்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஏர்போர்ட் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே… Read More »நமக்கு நாமே திட்டம்-ரூ13.59லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை இன்று தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு .ஒரு கிலோபச்சரிசி ,… Read More »திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

  • by Authour

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன்… Read More »திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

  • by Authour

திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு விமான சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் திருச்சி – தமாம் இடையே விமானம் இயக்கப்படும். திருச்சியை சவுதி அரேபியாவுடன்… Read More »திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம்…. சேலத்தில் துவங்கியது…

  • by Authour

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள  சாலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4ம் தேதி பந்தல்கால் நடும்… Read More »த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம்…. சேலத்தில் துவங்கியது…

கோவையில்……ரத்தினம் கால்பந்தாட்ட கிளப் துவக்கம்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக, கோவை ஈச்சனாரி பகுதியில்,ரத்தினம் கல்வி குழுமத்தின் சார்பாக ஸ்போர்ட்ஸ் எக்செலன்ஸ் பிரத்யேக மையம் துவங்கப்பட்டது.இதற்கான துவக்க விழா ரத்தினம் தொழில் நுட்ப வளாகத்தில்… Read More »கோவையில்……ரத்தினம் கால்பந்தாட்ட கிளப் துவக்கம்

மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

5 கே கார் கேர் நிறுவனம்….161 வது புதிய கிளையை கோவையில் துவங்கியது..

  • by Authour

கோவையை தலைமையிடமாக கொண்டு கார்கள் சர்வீஸ் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கி வரும் 5 கே கார் கேர் நிறுவனம்,தென்னிந்திய அளவில்,நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் வாடிக்கையாளர்களின் ,பெரும் வரவேற்பை பெற்று… Read More »5 கே கார் கேர் நிறுவனம்….161 வது புதிய கிளையை கோவையில் துவங்கியது..

கோவையில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்…

  • by Authour

இந்து மத மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி விழா, ஒன்பது நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இவ்விழாவில் முக்கிய அம்சமாக இல்லம் மற்றும் கோவில்களில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவர். அதன்படி இந்த ஆண்டின்… Read More »கோவையில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்…

காலை உணவு திட்டம்…. மாணவர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் மகேஷ்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்திடும் வகையில் திருக்குவளையில் தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும்… Read More »காலை உணவு திட்டம்…. மாணவர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் மகேஷ்…

முடக்க பார்த்தனர்…..மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றிகாட்டுவோம்…. ஸ்டாலின் சூளுரை…..

குடும்ப  தலைவிகளுக்கு மாதம்   ஆயிரம் ரூபாய் செலுத்தும்  மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர்… Read More »முடக்க பார்த்தனர்…..மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றிகாட்டுவோம்…. ஸ்டாலின் சூளுரை…..

பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா நடந்தது. திருச்சிராப் பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் வரவேற்றார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி பேசினார். ராஜ்ய சபா… Read More »பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு…. இன்று மீண்டும் தொடக்கம்…

  • by Authour

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பின் போது குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதால்… Read More »கேப்டன் மில்லர் படப்பிடிப்பு…. இன்று மீண்டும் தொடக்கம்…

புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேக்குடிப்பட்டியில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கந்தர்வக்கோட்டை… Read More »புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

“ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி….. இயக்குநர் பாரதிராஜா துவங்கி வைத்தார்…

  • by Authour

திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர்… Read More »“ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி….. இயக்குநர் பாரதிராஜா துவங்கி வைத்தார்…

புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு துவக்கம்….

  • by Authour

தமிழர் திருநாளான தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1  கிலோ பச்சரிசி, 1  கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More »புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு துவக்கம்….

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது….

  • by Authour

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து கடந்த 19 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையின் நிறத்திலும் டிசைனிலும் மாற்றம் செய்ய முடிவு… Read More »பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது….

error: Content is protected !!