Skip to content

மதுரை

மதுரை நகைக்கடையில் பயங்கர தீ…. ஒருவர் கருகி பலி

மதுரை தெற்குமாசி வீதியில்   ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற  பிரபல நகைக்கடை. இந்த கடையில் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி, ஊழியர்கள் நேற்று இரவு வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். இந்த கடை உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45). இவரும் நேற்று… Read More »மதுரை நகைக்கடையில் பயங்கர தீ…. ஒருவர் கருகி பலி

தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ந்தேதி ரூ.221 கோடிக்கும் தீபாவளி தினமான நேற்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளிக்கு முந்தைய… Read More »தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. மதுரையில் மா. கம்யூ. 130 பேர் கைது

  • by Authour

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று 55-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை… Read More »கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. மதுரையில் மா. கம்யூ. 130 பேர் கைது

காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா… அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

மார்க்சிய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளரும், சுதந்திர போராட்ட தியாகியுமான 102 வயது நிரம்பிய சங்கரய்யாவுக்கு   கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு  கவர்னர் … Read More »காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா… அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

பழ நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Authour

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.  90வயதை கடந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக  தற்போது அவர்   மதுரை பேங்க் காலனியில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். மதுரை சென்ற முதல்வர்  மு.க. ஸ்டாலின்… Read More »பழ நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் 2 மேம்பாலம்….. கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்ி

மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமையவுள்ளன.மதுரையில் அமையவுள்ள இரண்டு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு… Read More »மதுரையில் 2 மேம்பாலம்….. கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்ி

மதுரையில், தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குரு பூஜை விழா நேற்று முன்தினம் காலை ஆன்மிக விழாவுடன் துவங்கியது. இன்று காலை நடைபெறும் ஜெயந்தி மற்றும் குருபூஜை… Read More »மதுரையில், தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.முகமது தாஜுதீன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் தாஜுதீன்… Read More »வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற 10 ஆயிரம் லஞ்சம்….உதவிப்பொறியாளர் கைது…

  • by Authour

மதுரை மாநகராட்சி 56- வது வார்டு பகுதியில் வசிக்கும்  கணேசன் என்பவர் தனது வீட்டின் முன்பாக நீண்ட நாட்களாக  கழிவுநீர் தேங்கியிருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த… Read More »வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற 10 ஆயிரம் லஞ்சம்….உதவிப்பொறியாளர் கைது…

2 குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி… Read More »2 குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?

error: Content is protected !!