Skip to content

மதுரை

திருச்சி ஊழியர் வழக்கு…….வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐகோர்ட்டில் ஆஜர்

  • by Authour

திருச்சியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் வனத்துறையில் காவலராக பணியாற்றி வந்தார். அவர் தனக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி கடந்த 2014 ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட மனுதாரரின்… Read More »திருச்சி ஊழியர் வழக்கு…….வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐகோர்ட்டில் ஆஜர்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

  • by Authour

மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து… Read More »மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

9பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து…..40 ஊழியர்களுக்கு சம்மன்

உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு 63 பேர் ரெயில் மூலம் மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரையில் அந்த பெட்டி மட்டும் தனியாக கழற்றி… Read More »9பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து…..40 ஊழியர்களுக்கு சம்மன்

நீட் ரத்து கோரி… மதுரையில் திமுக இன்று உணணாவிரதம்

மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசு மற்றும் கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி, சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட… Read More »நீட் ரத்து கோரி… மதுரையில் திமுக இன்று உணணாவிரதம்

அதிமுக மாநாட்டின் பந்தலில் டன் கணக்கில் உணவு கொட்டப்பட்ட அவலம்…

  • by Authour

‘அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரிலான மாநாடு, அக்கட்சி பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் மதுரையில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.… Read More »அதிமுக மாநாட்டின் பந்தலில் டன் கணக்கில் உணவு கொட்டப்பட்ட அவலம்…

நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்… மதுரையில் 24ம் தேதி நடக்கிறது

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும்,  நீட் விவகாரத்தில்  தமிழ் நாட்டு மாணவர்களின் எண்ணங்களுக்கு எதிராக  செயல்படும் கவர்னர் ரவியை கண்டித்தும் திமுக இளைஞர் அணி , மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில்  நேற்று… Read More »நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்… மதுரையில் 24ம் தேதி நடக்கிறது

‘புரட்சித் தமிழர்‘ பட்டம் நடிகர் சத்யராஜூக்கு சொந்தமானது என விமர்சனம்…

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மதுரை அருகே வலையங்குளத்தில் நடைபெற்றது.  இதற்காக ரயில், பஸ், வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அக்கட்சித் தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி … Read More »‘புரட்சித் தமிழர்‘ பட்டம் நடிகர் சத்யராஜூக்கு சொந்தமானது என விமர்சனம்…

மதுரையில் திமுக போராட்ட தேதி மாற்றம்….

  • by Authour

நீட் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்  நாளை நடைபெறும் என்று அமைச்சா் பெ. கீதாஜீவன் அறிவித்திருந்தார்.  நீட் தோ்வை தடைசெய்யாத மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிா்ப்புத் தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி,… Read More »மதுரையில் திமுக போராட்ட தேதி மாற்றம்….

மதுரை அதிமுக மாநாட்டிற்கு தடையில்லை…

  • by Authour

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரமாண்டமாக அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் பகுதியில் சுமார் 65… Read More »மதுரை அதிமுக மாநாட்டிற்கு தடையில்லை…

மதுரை…….. மகன், மகளுடன் மூதாட்டி தற்கொலை….. வறுமை காரணமா?

  • by Authour

மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கோமதிபுரம் மருதுபாண்டியர் நகர், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மதுரையில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு உமாதேவி (45) என்ற மகளும்,… Read More »மதுரை…….. மகன், மகளுடன் மூதாட்டி தற்கொலை….. வறுமை காரணமா?

error: Content is protected !!