Skip to content

கும்பகோணம்

கும்பகோணத்தில் பாஜ., சார்பில் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து…

காவிரி விவகாரத்தில் திட்டமிட்டு தமிழக விவசாயிகளை திமுக அரசு வஞ்சித்து  வருவதாகவும், இதனை கண்டித்து வரும் 16-ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், தமிழகத்துக்கும்,… Read More »கும்பகோணத்தில் பாஜ., சார்பில் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து…

காவிரி விவகாரம்… கும்பகோணத்தில் 16ல் பாஜக உண்ணாவிரதம்

தமிழகத்திற்கு  காவிரி நீர் தர மறுத்த கர்நாடகத்தை கண்டித்தும், அதைப்பெற்றுத்தர தவறிய  மத்திய அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு, மறியல் நடக்கிறது.  வெற்றிகரமாக இந்த போராட்டம் நடக்கிறது. இதில் பாஜக,… Read More »காவிரி விவகாரம்… கும்பகோணத்தில் 16ல் பாஜக உண்ணாவிரதம்

கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில்  ஏற்கனவே டெங்கு பாதித்த சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்து வந்தவர்கள் என  தெரியவந்தது. அவர்கள் சிகிச்சை பெற்று சென்ற நிலையில் தற்போது கும்பகோணம்… Read More »கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் உள்ள சிறிய கடையில் தீ விபத்து ஏற்பட்டு கோகிலா (33) என்ற பெண் உயிரிழந்தார். சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தததால் விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. பலத்த… Read More »கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

கும்பகோணம்……மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் சவுந்தரராஜ், பாலகுரு .இருவரும்  கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.  இருவரும் 45 வயது மதிக்கத்தக்கவர்கள். வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இருவரும் மேலக்காவிரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு வந்துள்ளனர்.… Read More »கும்பகோணம்……மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி

இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்ட நிறுவனர், தவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள் பாபநாசத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவா, பாரதமா என்றெல்லாம் விவாதிக்கப்படும் நிலையில், இந்த தேசத்தின் ஆணிவேரான பெயர்… Read More »இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி…..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் அமைந்துள்ள பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கும்பகோணம் கிறிஸ்தவ மறை மாவட்டத்தின் 125 -வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இந்த சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி…..

கும்பகோணம் அருகே திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை….வௌ்ளிக்கவச அலங்காரம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்ததாக ஐதீகம் உண்டு. இக்கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆடிமாதத்தை… Read More »கும்பகோணம் அருகே திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை….வௌ்ளிக்கவச அலங்காரம்..

சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு… Read More »சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

கும்பகோணம் அருகே வேப்பத்தூர் காவிரி ஆற்றின் கரையில், அரச மரத்தின் நிழலில் பழமையான சிவலிங்கமும், அகத்தியர் திருமேனியும் ஒருசேர அமையப் பெற்றுள்ளது.  இதனை பல ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். காவிரியில்… Read More »காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

error: Content is protected !!