Skip to content

தமிழ்நாடு

ஜெயங்கொண்டத்தில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சிவபெருமாள் தலைமை தாங்கினார்.… Read More »ஜெயங்கொண்டத்தில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம்…

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு… Read More »தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் தினத்தில்  தமிழ் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தி  பொங்கல் படையலிட்டு வணங்கினர். அதனை தொடர்ந்து இன்று   மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி… Read More »மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும், விவசாயத்தின்  பலனை மக்கள் அனுபவிக்கும்  அறுவடை திரு நாளாகவும்,  உழவனின் வாழ்வில் ஒன்றாக கலந்த சூரியன், மற்றும் நீர்நிலைகளுக்கு நன்றி  தெரிவிக்கவும்  தைப்பொங்கல் விழாவை தமிழர்கள்   தொன்று தொட்டு… Read More »தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவன இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, கோவை,  சேலம், விருதுநகர் , மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை… Read More »சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் எனக்கு முக்கியம்…. ரூ.1 கோடியை உதறிய விஜயகாந்த்

  • by Authour

தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் முக்கியம் என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கபடும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி ரூ.1 கோடி கொடுத்தும் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்க மறுத்து அவர்களை… Read More »தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் எனக்கு முக்கியம்…. ரூ.1 கோடியை உதறிய விஜயகாந்த்

ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 132 பேர்… Read More »ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

மிக கனமழை….. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  கடலூர் , ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் . இது தவிர  நெல்லை,  பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி,  உள்ளிட்ட மாவட்டங்களில்… Read More »மிக கனமழை….. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்ளிப்பு…. சிறப்பு மலர்…. முதல்வர் வெளியீடு

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu’s Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு… Read More »சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்ளிப்பு…. சிறப்பு மலர்…. முதல்வர் வெளியீடு

நீண்ட நாள் கோரிக்கை… ஊதிய உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்…

5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் . மாநிலத் தலைவர் வாலன்டைன் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது.… Read More »நீண்ட நாள் கோரிக்கை… ஊதிய உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்…

error: Content is protected !!