Skip to content

பஸ்

பஸ்சை மாணவிகள் தள்ளிய விவகாரம்…டிரைவர் , கண்டக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்….

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 24-ஆம் தேதி மணக்குடிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் அதிகமாக அமர்ந்திருந்தனர். அந்த பஸ்… Read More »பஸ்சை மாணவிகள் தள்ளிய விவகாரம்…டிரைவர் , கண்டக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்….

மெக்சிகோவில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து..! 18 பேர் பலி…

மேற்கு மெக்சிகோவில் அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பேருந்து அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா… Read More »மெக்சிகோவில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து..! 18 பேர் பலி…

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் பகுதியில் கடந்த மாதம் 20ஆம் தேதி தனியார் பேருந்து ஆடுதுறையில் இருந்து குத்தாலம் மார்க்கமாக மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் படிக்கட்டிற்கு அருகில் உள்ள இருக்கையில் 70 வயது… Read More »பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

திருச்சியில் பஸ் மோதி +2 மாணவி பலி…. போலீஸ் விசாரணை…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலசிந்தாமணி காவேரி நகரைச் சேர்ந்த ஜெயஜோதி என்ற பிளஸ் 2 பள்ளி மாணவி இன்று காலை திருச்சி சிந்தாமணி பஜாரில் அவரது அண்ணன் விஜயகுமாருடன் பள்ளிக்கு… Read More »திருச்சியில் பஸ் மோதி +2 மாணவி பலி…. போலீஸ் விசாரணை…

மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் பஸ்சின்… Read More »மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

  • by Authour

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் அந்த போராட்டம் முற்றுகைப் போராட்டமாக மாறியது. இதனால் அன்புமணி ராமதாஸ்… Read More »கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

  • by Authour

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுரக்குப்பம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் 50 வயதான சேகர் இவர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்தை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வீரமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த… Read More »திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

பஸ் மீது ஆட்டோ மோதி விபத்து.. பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்…

  • by Authour

புதுச்சேரியில் புஸ்ஸி வீதியில் தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் 2 முதல் 5 வகுப்பு படிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த… Read More »பஸ் மீது ஆட்டோ மோதி விபத்து.. பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்…

முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

கனடாவின் மனிடோபாவில் உள்ள நெடுஞ்சாலையில் முதியோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர்  ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக… Read More »முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

பஸ்சை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீருடன் ஓய்வுபெற்ற டிரைவர்…. நெகிழ்ச்சி வீடியோ…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. வயது 60. இவர் திருப்பரங்குன்றம் அரசு பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றினார். நேற்று அனுப்பானடியில் இருந்து மகாலெட்சுமி காலனி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி தனது… Read More »பஸ்சை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீருடன் ஓய்வுபெற்ற டிரைவர்…. நெகிழ்ச்சி வீடியோ…

error: Content is protected !!