Skip to content

புதுகை

புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழ் மக்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி  அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. சென்னையில்… Read More »புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுகையில் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் இன்று தமிழ்நாடு முதல்வர்   உத்தரவின் படி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புமற்றும் ரூபாய் 1000 ஆகியவற்றினை ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்… Read More »புதுகையில் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை நகராட்சி, மீன்மார்கெட் அருகில் உள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 ரொக்கத்தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு…

புதுகையில் மாநில அரசின் போக்கினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பனிமனைமுன்பு அ.தி.மு.க.உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மாநில அரசின் போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்  செய்தனர். ஏ.டி.பி.பொதுச்செயலாளர் செபஸ்தியான், சி.ஐ.டி.யூ.பாலு, இளங்கோ, ஏ.ராஜேந்திரன், ஏ.குமார்,ராஜகோபால், பத்மநாபன்,… Read More »புதுகையில் மாநில அரசின் போக்கினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…

புதுகையில் பாரத் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா…..

புதுக்கோட்டை திருவப்பூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா  சிறப்பாக நடைபெற்றது.மகாராணி ரோட்டரி சங்கமும் பாரத் மெட்ரிக் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச்செல்வி ரவிக்குமார்… Read More »புதுகையில் பாரத் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா…..

புதுகையில் அரசு போ. ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்…

புதுகையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம். புதுக்கோட்டை-15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்க வலியுறுத்தியும், பழைய பென்சன் திட்டத்தையே அமுல் படுத்த வலியுறுத்தியும், ஒய்வு… Read More »புதுகையில் அரசு போ. ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்…

புதுகையில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டாரம், கோவிலூரில் குழந்தைகள் மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகையில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்…

தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, முத்தமிழறிஞர்… Read More »தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுகை சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் செட்டிகுளம் அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியை யொட்டி பரமபத வாசல் திறப்பு நடந்தது. உற்சவர் பெருமாள் பரமபத வாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள்… Read More »புதுகை சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு….

திருமயம் முன்னாள் காங்.,எம்எல்ஏ.சின்னையாவுக்கு நினைவஞ்சலி… 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  தொகுதி  முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த  வெ.சின்னையாவின் 21 ம்ஆண்டு நினைவு தினம் திருமயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.  வட்டார காங்.தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். சிறுபான்மைப்பிரிவுஅமைப்பாளர் அக்பர்அலி முன்னிலை வகித்தார்.… Read More »திருமயம் முன்னாள் காங்.,எம்எல்ஏ.சின்னையாவுக்கு நினைவஞ்சலி… 

error: Content is protected !!