Skip to content

முதியவர்

கரூர் வழியாக பெங்களூர் செல்லும் 61 வயதில் உலகம் சுற்றும் ஒரு அமெரிக்கர்….

  • by Authour

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் ரிச் ஹேகெட் (61). இவர், 1962 ஆம் ஆண்டு பிறந்தார். தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். படிப்பில் பெரிய அளவில் படிப்பில் சாதிக்காத இவர், சமையலில் மிகுந்த… Read More »கரூர் வழியாக பெங்களூர் செல்லும் 61 வயதில் உலகம் சுற்றும் ஒரு அமெரிக்கர்….

திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே டைப்ரைட்டிங் பள்ளி நடத்தி வரும் முதியவர் இளம்பெண், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் செல்போனில் புகை படம் எடுத்து வைத்து ரசித்து வந்தவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய… Read More »திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை அருகே முதியவர் கொலை

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி   பைபாஸ் சாலை யில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடந்தார். அவர் தலையில்  ரத்த காயங்கள் காணப்பட்டது. கல்லால் அடித்து அவர் கொலை… Read More »தஞ்சை அருகே முதியவர் கொலை

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் பகுதியில் கடந்த மாதம் 20ஆம் தேதி தனியார் பேருந்து ஆடுதுறையில் இருந்து குத்தாலம் மார்க்கமாக மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் படிக்கட்டிற்கு அருகில் உள்ள இருக்கையில் 70 வயது… Read More »பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியோர் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் நம்பர் 1 டோல்கேட் பேருந்து நிறுத்ததில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியோர் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியோர் உயிரிழப்பு….

திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள இந்திரா நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான நாராயணசாமி. இவர் திருச்சியில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த ஆறு… Read More »திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

கனடாவின் மனிடோபாவில் உள்ள நெடுஞ்சாலையில் முதியோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர்  ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக… Read More »முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண் கைது

கேரள மாநிலம்  திருவனந்தபுரம் பூவார் காஞ்சிரம்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன் (68) மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு… Read More »திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண் கைது

வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

  • by Authour

வெப்பமண்டலமாக மாறிவரும் கரூரில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் கரூர் மாநகரப் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத… Read More »வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (70). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. மனைவி லட்சுமியுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி  ஆஸ்பத்திரிக்கு கிசிச்சைக்காக… Read More »கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

error: Content is protected !!