Skip to content

மோசடி

அரசின் தையல் மிஷின் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி… திருச்சியில் புகார்..

திருச்சி, உறையூர் கீழ செட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி வித்தியா (  30). இவரிடம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அணுகி உங்களுக்கு கலெக்டர் அலுவலகம் மூலம் அரசின்… Read More »அரசின் தையல் மிஷின் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி… திருச்சியில் புகார்..

குறைந்த விலையில் பட்டாசு…. ஆன்லைன் மோசடி… சைபர் கிரைம் எச்சரிக்கை..

  • by Authour

தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் இதற்காக தற்காலிக பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு புதிய ரகங்கள் கொண்டு வந்து… Read More »குறைந்த விலையில் பட்டாசு…. ஆன்லைன் மோசடி… சைபர் கிரைம் எச்சரிக்கை..

ரூ.300 கோடி சுருட்டிய திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் அதிபர் வெளிநாடு ஓட்டமா?

நகைக்கடை சீட்டு, தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு  என  எத்தனை மோசடிகள் நடந்தாலும், நம் மக்கள் ஒருக்காலம் திருந்த போவது இல்லை. நாங்கள் ஏமாந்தே தீருவோம் என்று அடம் பிடித்து நிற்பவர்களை என்ன செய்ய முடியும்?… Read More »ரூ.300 கோடி சுருட்டிய திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் அதிபர் வெளிநாடு ஓட்டமா?

கவர்ச்சியான திட்டங்களை கூறி பொதுமக்களிடம் 300 கோடி மோசடி… திருச்சியில் புகார்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் கடந்த வருடம் ஜனவரி 2022 அன்று ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி முதலீட்டு நிறுவனம் அர்ஜூன் கார்த்திக் என்பவரால் தொடங்கப்பட்துள்ளது. அதில் பங்குதாரராக விக்னேஷ் மாஜினி மற்றும் கணக்கு… Read More »கவர்ச்சியான திட்டங்களை கூறி பொதுமக்களிடம் 300 கோடி மோசடி… திருச்சியில் புகார்..

நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி மோசடி…கட்டுமான அதிபர் மீது புகார்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரான மகேஸ்வரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் ரூ.25 கோடி… Read More »நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி மோசடி…கட்டுமான அதிபர் மீது புகார்

சுங்கச்சாவடி மோசடிகள்….. அன்புமணி எம்.பி. பகீர் தகவல்

  • by Authour

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.… Read More »சுங்கச்சாவடி மோசடிகள்….. அன்புமணி எம்.பி. பகீர் தகவல்

வீடு கட்டி தருவதாக கூறி வக்கீல் மோசடி… தீ குளிக்க முயன்ற பெண்… பரபரப்பு. …

  • by Authour

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த இந்திராணி. இவர் சூலூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக சில வருடங்களுக்கு முன்பு இடம் வாங்கி உள்ளார். மேலும் அதில் வீடு கட்டி தருவதாக ஏமாற்றியதாக மேஸ்திரி சித்திரைநாதன்… Read More »வீடு கட்டி தருவதாக கூறி வக்கீல் மோசடி… தீ குளிக்க முயன்ற பெண்… பரபரப்பு. …

திருச்சி எல்பின் ரூ.6ஆயிரம் கோடி மோசடி…. மாஜி பாஜக நிர்வாகி ராஜா கைது

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு எல்பின் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்களை திறந்து செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் தங்களிடம் ரூ.1… Read More »திருச்சி எல்பின் ரூ.6ஆயிரம் கோடி மோசடி…. மாஜி பாஜக நிர்வாகி ராஜா கைது

ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

திருச்சி மன்னர்புரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டது எல்பின் மோசடி நிதி நிறுவனம். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை ஆகிய இடங்களிலும் கிளை நிறுவனங்கள் செயல்பட்டன. அதிகவட்டி மற்றும் நிலம் தருவதாக ஆசை… Read More »ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

குறைந்த விலையில் கட்டட கம்பி தருவதாக ஒப்பந்ததாரரிடம் மோசடி…

அரியலூர் புதிய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட ஒப்பந்தக்காரர் ஆவார். இவரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் பெயர் முருகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கம்பி டீலர் என்றும், கட்டுமான பணிக்கு தேவையான… Read More »குறைந்த விலையில் கட்டட கம்பி தருவதாக ஒப்பந்ததாரரிடம் மோசடி…

error: Content is protected !!