Skip to content

தமிழகம்

அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். சனாதன விவகாரம் நாடு முழுக்க… Read More »அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

பல்லடம் 4பேர் கொலை குற்றவாளி கால் முறிவு… முக்கிய குற்றவாளி சிக்கினான்?

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில்… Read More »பல்லடம் 4பேர் கொலை குற்றவாளி கால் முறிவு… முக்கிய குற்றவாளி சிக்கினான்?

என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள்… Read More »என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது… தமிழகத்தில் மழை தொடரும்..

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக 5-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்,… Read More »வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது… தமிழகத்தில் மழை தொடரும்..

நாகை அருகே 600 மதுபாட்டில்களை மறைத்து கடத்தி சென்ற நபர் கைது…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதியான நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அப்படி மதுபாட்டில்கள் கடத்தி வரும் குற்றவாளிகள் மீது நாகை மாவட்ட காவல்… Read More »நாகை அருகே 600 மதுபாட்டில்களை மறைத்து கடத்தி சென்ற நபர் கைது…

பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ரூ.69.84 லட்சம் மதிப்பில் வேளாண் கருவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 55 விவசாயிகளுக்கு ரூ.31 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.69.84 லட்சம் மதிப்பிலான வேளாண்… Read More »பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ரூ.69.84 லட்சம் மதிப்பில் வேளாண் கருவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு….அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

  • by Authour

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு பொது பாடத் திட்டத்தைக் கொண்டுவர உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய பாடத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்,… Read More »கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு….அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 04-09-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல்,… Read More »8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தேசிய ஊட்டச்சத்து மாதம்…. கலெக்டர்அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி…

  • by Authour

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அது குறித்தான விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார். செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த… Read More »தேசிய ஊட்டச்சத்து மாதம்…. கலெக்டர்அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி…

78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நகர் 1 கிளை மேலாளர் சிவமயில்வேலன் தலைமை வகித்து… Read More »78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

error: Content is protected !!