Skip to content

தமிழகம்

கரூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை…

கரூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, மக்கள் நலப் பணிகளில் தன்னார்வலர்களாக ஈடுபடுதல், கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் நபர்களை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட 10 தீர்மானங்கள்… Read More »கரூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை…

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடை முன்பு போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

கரூர் மாவட்ட கடவூர் தாலுக்கா பாறைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக்(5057) கடை இருந்து வருகிறது, இந்தக் கடை பேருந்து நிறுத்தம் அருகே 50 மீட்டர் தொலைவிலும், தனியார் பள்ளி 100 மீட்டர் தொலைவில் இருந்து… Read More »டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடை முன்பு போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

6 நாட்களுக்கு மழை வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும்வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி,… Read More »6 நாட்களுக்கு மழை வாய்ப்பு…

இன்பநிதி பாசறை. திமுக நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்..

புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி மாநில… Read More »இன்பநிதி பாசறை. திமுக நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்..

கரூர் ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம் ,கரூர் வட்டம் ,வெள்ளியணை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ விநாயகர், கிழக்கு அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன்… Read More »கரூர் ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு…

பெரம்பலூரை அடுத்த நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் விஷால், இவர் பெரம்பலூரிலுள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாஸ்கர் தனது வயல் நிலத்தில் பூச்சி கொல்லி மருந்து அடிக்கும்… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு…

நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்…

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம்,கோடியக்கரை, உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு… Read More »நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்…

மயிலாடுதுறை …. மயூரநாதர் கோவிலில மகா கும்பாபிஷேகம் …பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மாயூரநாதர் கோவில் உள்ளது. இவ்வாலயம் தேவாரப் பாடல், சமயகுரவர்களால் பாடல்… Read More »மயிலாடுதுறை …. மயூரநாதர் கோவிலில மகா கும்பாபிஷேகம் …பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி புகைப்படத்துடன் ‘இன்பநிதி பாசறை’ என்ற வாசகத்துடன் வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்… Read More »இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…

தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் காசவளநாடு புதூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகானந்தம். இவரது மனைவி பரமேஸ்வரி (45). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

error: Content is protected !!