Skip to content

தமிழகம்

வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

நாகப்பட்டினத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் இந்த மாதம் 14ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம்… Read More »வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

சட்டமன்றத்தில் வெளிநடப்பு ஏன்? கவர்னர் விளக்கம்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையை  கவர்னர் ரவி வாசிக்கவில்லை.  அவராகவே அங்கு  சில வார்த்தைகள் பேசினார். பின்னர் அவர் தேசிய கீதம்  பாடுவதற்கு முன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டார். இது… Read More »சட்டமன்றத்தில் வெளிநடப்பு ஏன்? கவர்னர் விளக்கம்

பெண்களுக்கான கல்வி கனவுகள் அதிகரிப்பது பெருமை.. கோவையில் ஐஜி பாராட்டு…

  • by Authour

தமிழகத்தில் பெண்களுக்கான கல்வி கனவுகள் அதிகரித்து வருவது பெருமையாக உள்ளது எனவும் – மாணவ மாணவர்கள் அனைத்து துறையிலும் சாதனை மேற்கொள்ள பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த கோவை மேற்கு… Read More »பெண்களுக்கான கல்வி கனவுகள் அதிகரிப்பது பெருமை.. கோவையில் ஐஜி பாராட்டு…

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற தலைவர் படத்திற்கு சூர்யா மரியாதை ..

  • by Authour

விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் எதிரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வாகன விபத்தில் விழுப்புரம் மாவட்டம் நடிகர் சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன் வயது. 40 என்பவர் உயிரிழந்தார்… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற தலைவர் படத்திற்கு சூர்யா மரியாதை ..

14பிளஸ்1 தொகுதி ……நான் கேட்கவில்லை…. பிரேமலதா விளக்கம்

  • by Authour

தேமுதிக  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற  தேர்தல்  கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும்  கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா பேசும்போது,  14எம்.பி. தொகுதி , ஒரு ராஜ்யசபா… Read More »14பிளஸ்1 தொகுதி ……நான் கேட்கவில்லை…. பிரேமலதா விளக்கம்

கவர்னர் உரை புறக்கணிப்பு….. எடப்பாடி பழனிசாமி கருத்து

  • by Authour

கவர்னர் உரை குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை. தமிழக அரசு… Read More »கவர்னர் உரை புறக்கணிப்பு….. எடப்பாடி பழனிசாமி கருத்து

பாஜ., அரசை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

உத்தரகாண்ட் மாநிலம் அத்வானி பகுதியில் உள்ள பழமையான மதரசாவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அம் மாநில அரசு இடித்து அகற்றியது. இந்த நிலையில் மதரசாவை இடித்து அகன்றிய பாஜக அரசை கண்டித்து கோவை… Read More »பாஜ., அரசை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

சமுதாயக் கூடம் திறப்பு விழா.. பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே மணலூரில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா நடந்தது. இதில் பாபநாசம்… Read More »சமுதாயக் கூடம் திறப்பு விழா.. பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு தகவல்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய  நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும்  சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.  இதில் இந்த தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது  என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. வரும் 22- ம் தேதி… Read More »22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு தகவல்

யாருடன் கூட்டணி?…. ‘துண்டு சீட்டு ‘ கருத்து கேட்பு நடத்திய வாசன்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நி்லையில் தமாகா மாநில செயற்குழு கூட்டம்   சென்னையில் இன்று நடந்தது.  மாநில தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  வரும் தேர்தலில்  எந்த கட்சியுடன் கூட்டணி சேர்வது என்பது… Read More »யாருடன் கூட்டணி?…. ‘துண்டு சீட்டு ‘ கருத்து கேட்பு நடத்திய வாசன்

error: Content is protected !!