Skip to content

திருச்சி

திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில்  நேற்று புத்தகத்திருவிழா  தொடங்கியது.  இரண்டாவது ஆண்டாக நடைபெறும்  இந்த புத்தகத் திருவிழாவை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி… Read More »திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

ஷேர் மார்க்கெட்டில் ரூ 3.50 லட்சம் இழந்த இளம் பெண் திடீர் மாயம்…..

திருச்சி உறையூர் கீழ சாராயப்பட்டறை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பகலவன். இவரது மனைவி தாரணி ( 30). இவர் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து நஷ்டம் அடைந்தார்.… Read More »ஷேர் மார்க்கெட்டில் ரூ 3.50 லட்சம் இழந்த இளம் பெண் திடீர் மாயம்…..

வெவ்வேறு சம்பவத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி திருவானைக்கோவில் வெள்ளிக்கிழமை சாலை கோலமாவு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் ஜெயந்தி ( 19.). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பெற்றோருக்கு உறுதுணையாக வீட்டில் இருந்தார் . இந்த நிலையில் கடந்த… Read More »வெவ்வேறு சம்பவத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை..

நண்பர்களுக்காக அடிதடியில் இறங்கிய கொம்பன்…. என்கவுன்டர் ரவுடியானது எப்படி?

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் லாரி டிரைவர் இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன்கள்  தங்கவேல் , ஜெகன் என்கின்ற கொம்பன் (31). இவருக்கு மனைவி ஒரு மகள்… Read More »நண்பர்களுக்காக அடிதடியில் இறங்கிய கொம்பன்…. என்கவுன்டர் ரவுடியானது எப்படி?

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் புதிய பூங்காவில் … ஆபத்தான தடுப்புகள்…அகற்ற கோரிக்கை

திருச்சி மாநகராட்சியை  அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலங்கார தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில்  பாலத்தின் கீழ் பகுதியில்,  புல்தரை, பூச்செடிகளுடன் கூடிய சிறு பூங்கா, துருப்பிடிக்காத… Read More »திருச்சி டிவிஎஸ் டோல்கேட் புதிய பூங்காவில் … ஆபத்தான தடுப்புகள்…அகற்ற கோரிக்கை

திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

  • by Authour

திருச்சி  அடுத்த திருவெள்ளறை அருள்மிகு ஶ்ரீபுண்டரிகாட்ச பெருமாள் திருக்கோவிலில் ரூ. 7.85 கோடி மதிப்பீட்டில் வடக்கு ராஜகோபுரம் கூடுதல் 5 நிலைகள் கட்டப்பட உள்ளது. இந்த  திருப்பணியை   நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.… Read More »திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

முரசொலி மாறன் நினைவு தினம்… திருச்சியில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..

  • by Authour

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு கழக… Read More »முரசொலி மாறன் நினைவு தினம்… திருச்சியில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..

போலீஸ் தான் என் மகனை ரவுடியாக்கியது…. என்கவுன்டர் செய்யப்பட்ட கொம்பனின் தாயார் கண்ணீர்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(31). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில்  இருந்தது. இந்த நிலையில் நேற்று… Read More »போலீஸ் தான் என் மகனை ரவுடியாக்கியது…. என்கவுன்டர் செய்யப்பட்ட கொம்பனின் தாயார் கண்ணீர்

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் புதிய தேர்….. அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு  8 லட்சம்  ரூபாய் மதிப்பில்  தேக்கு மரத்தில் தேர் உருவாக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் புதிய தேர்….. அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

திருச்சி மாவட்டத்தில் ரவுடீசத்திற்கு வேலை இல்லை… டிஐஜி பகலவன் அதிரடி பேட்டி

திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் வினோத்தை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மற்றும் டி ஐ ஜி பகலவன் நேரில் பார்வையிட்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர். அதன்… Read More »திருச்சி மாவட்டத்தில் ரவுடீசத்திற்கு வேலை இல்லை… டிஐஜி பகலவன் அதிரடி பேட்டி

error: Content is protected !!