Skip to content

அறிக்கை

விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்… தேமுதிக அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக காலையில் தகவல் வெளியானது.  இதை தேமுதிக மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:… Read More »விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்… தேமுதிக அறிக்கை

குறுகிய மனம் படைத்தவர்கள் சதி…. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ……

  • by Authour

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த  தலைவர்களில்  ஒருவரான சங்கரய்யா இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச்… Read More »குறுகிய மனம் படைத்தவர்கள் சதி…. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ……

பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை,  சில தினங்களுக்கு முன்  பேரறிஞர் அண்ணா பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார்,   சி.வி. சண்முகம்,  வேலுமணி,… Read More »பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

ஆந்திராவில் கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ எழுதியுள்ள கடிதத்தில்… Read More »கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோட   நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி,… Read More »தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

குழந்தை கை அகற்றம் ஏன்? விசாரணைக்குழு அறிக்கை

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 1½ வயது குழந்தை முகம்மது மகிருக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு… Read More »குழந்தை கை அகற்றம் ஏன்? விசாரணைக்குழு அறிக்கை

மணிப்பூர் வன்முறை…1வாரத்தில் அறிக்கை கேட்கிறது ….உச்சநீதிமன்றம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது.  மாநிலம் முழுவதும் பரவிய கலவரத்தில் சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும்… Read More »மணிப்பூர் வன்முறை…1வாரத்தில் அறிக்கை கேட்கிறது ….உச்சநீதிமன்றம்

தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின்மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேறவேண்டும். ஜனநாயகத் தத்துவப்படி இந்த… Read More »தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 17 மணி நேரம்  துன்புறுத்தப்பட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு பைபாஸ் ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

error: Content is protected !!