Skip to content

அறிக்கை

மகளிர் தினத்தன்று வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மகளிர் தினத்தன்று (மார்ச் 8) அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிடுகிறார். மார்ச் 8 மகளிர் தினத்தன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை  அக்கட்சியின் தலைவர் விஜய்… Read More »மகளிர் தினத்தன்று வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை

தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்”- அமைச்சர் ரகுபதி

  • by Editor

சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மைக்கான இடைக்காலம் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தால் பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய… Read More »தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்”- அமைச்சர் ரகுபதி

புலம்பல் பழனிச்சாமி.. ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை

  • by Editor

கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வௌியிட்டுள்ளார். அவற்றில் கூறியிருப்பதாவது.. நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட “போலி விவசாயி” எடப்பாடி… Read More »புலம்பல் பழனிச்சாமி.. ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை

காசா இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள்… ஐ.நா. கொடுத்த சேத அறிக்கை

  • by Authour

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பலர் பணயக்… Read More »காசா இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள்… ஐ.நா. கொடுத்த சேத அறிக்கை

அகமதாபாத் விமான விபத்திற்கு பறவை காரணம் அல்ல?.. விசாரணை அறிக்கையில் தகவல்

அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஏர்இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் விபத்து… Read More »அகமதாபாத் விமான விபத்திற்கு பறவை காரணம் அல்ல?.. விசாரணை அறிக்கையில் தகவல்

தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை… ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தமிழ்நாடு அரசின் உறுதியான நடவடிக்கையால் அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களில் தண்டனை கிடைத்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த… Read More »தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை… ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

ஒருபோதும் நான் பின்வாங்க மாட்டேன்… ஜெயம் ரவி குறித்து மனைவி ஆர்த்தி அறிக்கை..

நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலான நிலையில், இது தொடர்பாக அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது மனைவி… Read More »ஒருபோதும் நான் பின்வாங்க மாட்டேன்… ஜெயம் ரவி குறித்து மனைவி ஆர்த்தி அறிக்கை..

இந்திய தாக்குதலில் தனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.. பயங்கரவாதி மசூத் அசார் அறிக்கை

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »இந்திய தாக்குதலில் தனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.. பயங்கரவாதி மசூத் அசார் அறிக்கை

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்  அறிக்கை வௌியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியதாவது…   திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்..

தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தம்… வயிற்றெரிச்சல்படும் எடப்பாடி பழனிசாமி… ஆர்.எஸ்.பாரதி..

  • by Authour

தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல்படும் பழனிசாமி அதை திசை திருப்ப உளறுகிறார்.” என அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அறிக்கை வௌியிட்டுள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்   பழனிசாமி  ,… Read More »தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தம்… வயிற்றெரிச்சல்படும் எடப்பாடி பழனிசாமி… ஆர்.எஸ்.பாரதி..

நீதிபதி சந்த்ரு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்…. டாக்டர் கிருஷ்ணசாமி கோரி்கை

  • by Authour

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது  அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »நீதிபதி சந்த்ரு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்…. டாக்டர் கிருஷ்ணசாமி கோரி்கை

வெறுப்பு பேச்சு…… உலக நாடுகள் மோடிக்கு கண்டனம்…… வைகோ பரபரப்பு அறிக்கை

மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 21ம் தேதி ராஜ ஸ்தான் பன் ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், காங்கிர ஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் செல்வங்களை எல்லாம் ஊடுருவியவர்களுக்கும்,… Read More »வெறுப்பு பேச்சு…… உலக நாடுகள் மோடிக்கு கண்டனம்…… வைகோ பரபரப்பு அறிக்கை

நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இதையடுத்து நேற்று அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 10 நாட்கள்… Read More »நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

ஒரே நாடு ஒரே தேர்தல்….. ராம்நாத் குழு…… ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்தது

  • by Authour

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்….. ராம்நாத் குழு…… ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்தது

எடப்பாடி இன்று திருச்சி வருகை… தெற்கு மா.செயலாளர் ப.குமார் அறிக்கை…

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கையில் கூறியதாவது… பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் செல்லும்  பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்.. இன்று சனிக்கிழமை, இரவு… Read More »எடப்பாடி இன்று திருச்சி வருகை… தெற்கு மா.செயலாளர் ப.குமார் அறிக்கை…

கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்… மாஸ்க் கட்டாயம்….

  • by Authour

கோவை மாவட்டத்தில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ… Read More »கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்… மாஸ்க் கட்டாயம்….

விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்… தேமுதிக அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக காலையில் தகவல் வெளியானது.  இதை தேமுதிக மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:… Read More »விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்… தேமுதிக அறிக்கை

குறுகிய மனம் படைத்தவர்கள் சதி…. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ……

  • by Authour

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த  தலைவர்களில்  ஒருவரான சங்கரய்யா இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச்… Read More »குறுகிய மனம் படைத்தவர்கள் சதி…. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ……

பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை,  சில தினங்களுக்கு முன்  பேரறிஞர் அண்ணா பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார்,   சி.வி. சண்முகம்,  வேலுமணி,… Read More »பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

ஆந்திராவில் கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ எழுதியுள்ள கடிதத்தில்… Read More »கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோட   நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி,… Read More »தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

குழந்தை கை அகற்றம் ஏன்? விசாரணைக்குழு அறிக்கை

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 1½ வயது குழந்தை முகம்மது மகிருக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு… Read More »குழந்தை கை அகற்றம் ஏன்? விசாரணைக்குழு அறிக்கை

மணிப்பூர் வன்முறை…1வாரத்தில் அறிக்கை கேட்கிறது ….உச்சநீதிமன்றம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது.  மாநிலம் முழுவதும் பரவிய கலவரத்தில் சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும்… Read More »மணிப்பூர் வன்முறை…1வாரத்தில் அறிக்கை கேட்கிறது ….உச்சநீதிமன்றம்

தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின்மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேறவேண்டும். ஜனநாயகத் தத்துவப்படி இந்த… Read More »தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 17 மணி நேரம்  துன்புறுத்தப்பட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு பைபாஸ் ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எனவே ஹரிபத்மன்… Read More »கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிக்கை….

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயலாளர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் சங்கம்… Read More »அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிக்கை….

அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை, திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில்… Read More »அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிக்கை வௌியிட்டுள்ளார்….. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம்… Read More »ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

error: Content is protected !!